பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. FF GOD GE 104.7 பொருந்து கல். மருவியவனப் பசிநோய் தீண்டாது என்ற தல்ை பாத்தாண் ஒருவியவனே அது .ேண்டி வருத்தும் என்பது தெரிய கின்றது. அபல் அருந்த உணவுதந்து கிழமையாய்ப் பழகி வருட வன் விழுமி யோனுப்க் கெழுமி எவ் வழி யும் மேன்மையடைந்து வருகிருன். அல்லாதவன் இழிவாய்க் கழிந்து அழிகின்ருன். - ஈகையால் ம னிதன் அதிசய மகிமைகளை அடைந்து கொள் கிருன். அதனைத் தோய்ந்து வரும் அளவே மேன்மை வாய்க்து வருகிறது. வண்மையைப் பேணிவருவதே உண்மையான ஆண் மை பாய் ஒளிமிகுந்து யாண்டும் உயர்ந்து கிகழ்கின்றது. கலிமா னேயே கலிமா னேயே நாகத் தன்ன நன்னெடுந் தடக்கைக் காய்சின யானேக் கலிமா னேயே வெள்ளத் தானேதும் வேந்தொப் பான்முன் உள்ளழித்துப் புகேஎன் ஆயின் உள்ளது இரப் போன் இன்மை கண்டும் கரப் போன் சிறுமை யானுறு கவ்வே. (தகடுர்) இாக்து வந்தவனுக்கு ஈயாமல் காந்து நிற்பது புலையான இழிவு என்பதை ஒரு குலமகன் இங்ஙனம் குறித்திருக்கிருன். தாய்பசி உழந்துயிர் தளரத் தான் தனிப் பாய்பெரும் பாழ்வயிறு அளிக்கும் பாவியும் நாயகன் படநடந் தவனும் நண்ணும் அத் தீயெரி நரகத்துக் கடிது செல்கயான். (இராமா,பள்ளி.100) பாகன் இவ்வாறு பரிந்து கூறியுள்ளான். தாய்பசித்திருக் கத் தனித்து உண்பவன் திகாகு அடைவன் எனத் தெளித்கிருத் கலால் பாத்து உண்ணுமையின் படுதீமை கெரிய நின்றது. தன் உயிரைப்போல் மன்னுயிரை எவன் இனிது பேணி வருகிருனே அவன் பொன்னுயிராய் உயர்ந்து புனிதகதியை அடைகிருன். பசி உயிர்களை வாட்டிவருகலால் அதனை நீக்கியரு :ளுபவன் கிறைக்க கருணையாளய்ை அறத்தை ஆக்கிவருகிருன். உணவு கருபவன் உணர்வையும் உயிரையும் ஒருங்கே தருகிருன்; ஆகவே அன்னம் இடுவது அ.கிசய புண்ணியம் ஆகின்றது.

காத்ேவாம்சோ கதாகி அங்கம்.”