பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. নিন তে9 55 1053 மையால் அவமே அழிந்து ஒழிந்து போகின்ருர். கல்ல அறிவா ளர் பிறர்க்குக் கொடுத்துப் பேரும் புகழும் பேரின்பமும் பெறு கின்ருர்; பொல்லாக புலை மூடர் பொருளைப் புதைத்து வைத்து மருளாய் இழிந்து யாவும் இழக்த பழி துயர் அடைகின்ருர். ஒருவன் ஈட்டிய பொருளுக் குப் பயன் கான் சுகமாய் அனு பவித்தல்; பிறர்க்கு இகமாய் ஈகல். முன்னது இம்மை நிலை; பின்னது ம.அமை நலன். இவ்வாறு செய்யாமல் பொருளை வறிதே வைத்திருப்பின் تے (لائےF[ வினே அழிந்து போம். -ఛ్ தெருளின் பொருள் வானுலகம் ஏறு தற்குச் செம்பொன் இருளில் படிக் கால்புகழ் வித் தில்லை.எனின் எல்லா அருளும் நக வையம் நக ஐம்பொறியும் நையப் பொருளும் நக ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்றே. (சீவக சிந்தாமணி2872) நல்ல கெமியில் பயன் படுத்தினுல் பொருள் இருமை யின் తా உங்களையும் அருளும் அதனை மருளாய் வைத்திருக்கால் யாவும் இகழ்ந்து கிரிக்க எல்லாரும் எள்ளி வைய அவன் இழிந்து கழி வான் என்னும் இது ஈண்டு உணர்ந்து சிந்திக்க வுரியது. ஈதலை இழக்தவன் கோதலுழந்து எவ்வழியும் பேதையா -யிழிந்து படுவன். இது ஆழ்வான்கண் அறிய கின்றது. இருந்தவன். பெ ாருளை ச ரி த ம். இவன் சோழ காட்டிலே கோரைக்கால் என்னும் ஊரில் கிறைந்த செல்வ வளங்கள் உடையவன். ஈட்டிய நீட்டித் தொகுப்பதிலேயே கெடிது பழகி வந்தான். யாருக்கும் யாதும் உதவாமல் பொருள்மேல் மருள ய்ை அருளி -ழந்து அவமே வாழ்ந்த இவன்பால்ஒளவையார்.ஒருநாள் வந்தார். அக்கக் கல்விச் செல்வியின் பெருமையை உணராமல் பல்முறை அலைத்தான். பெரிய பரிசில்கள் தருவதாக வாயளவில் பேசி ஏதும் ஈயாமல் ஏய்த்து விட்டான் இவனது இழி புலையை வெறுத்து அப் பாட்டி இவன் மேல் வசை ஒன்று பாடினுள். கரியாய்ப் பரியாகிக் கார் எருமை தானுய் எருதாய் முழப்புடைவை ஆகித்---திரி திரியாய்த் தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே கோரைக்கால் ஆழ்வான் கொடை. (ஒளவை)