பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1090 திருக்குறட் குமரேச வெண்பா பள்ளத்தில் விழும் புனல்போல் படிந்துன் பரம இன்ப வெள்ளத்தில் மூழ்கினர்க்கே எளிதாம் தில்லை வித்தகனே. (தாயுமானவர்) வித்தகன் என்று இறைவனை இவ்வாறு தாயுமானவர் விளிக் திருக்கிரு.ர். கித்திய சீர்த்தியின் நிலை தெரிய வக்கது. வித்தகர் என்னும் பேர் எத்தகைய உத்தம நீர்மையது. என்பதை இதனுல் உய்த் து உணர்ந்து கொள்ளலாம். அரிய செயல்களை ஆற்றவல்ல பெரியரே இப் பேருக்கு உரியராகின்ருர். பிறருடைய துயர்களை நீக்கி அவரைக் காக்கும் பொருட்டுக் தம்முடைய பொருள் உயிர்களை உதவ வல்லவர் அதிசய கிலேயி னர் ஆதலால் அவரை இப் பெயரால் த கிசெய்து அலக்கினுள். தங்கலமே கருதியுழலுகிற இழி நிலையாளர்களுக்கும் பழி யான கோழைகளுக்கும் விழுமிய இங்த இனிய இழவையும் விாச் சாவையும் அடைய முடியாது; உண்மையான வண்மை + 單 -- :-ב - LE , - # # = == கோய்க்க உத்தம விார்க்கே முடியும் ஆதலால் வித்தகர்க்கு அல் லால் அரிது என்ருர். அரியதைப் பெரியரே பெறுகின்ருர். இறந்தவர் எவரையும் விரைந்து மதங்து விடுதல் இயல்பு. பிறர்க்கு உதவியாக மாண்டவரை வையம் யாண்டும் புகழ்ந்து போற்றி வரும்; வரவே அவர் என்றும் உன் ளவராகின்ருர்; ஆகவே —9°/JIJ P.-GfT35J ஆகும் சாக்காடு என ஒளி மிகுந்து கின்றது. சரண் எனக்கு யார் கொல் என்று சானகி அழுது சாம்ப அரண் உனக்கு ஆவேன்வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி முரனுடைக் கொடியோன் கொல்லமொய்யமர் முடித்துத்தெய்வ மரணம் என்தாதை பெற்றது என்வயின் வழக்கன் ருமோ? (1 உய்யநிற்கு அபயம் என்ருன் உயிரைத் தன் உயிரின் ஒம்பாக் கைய்னும் ஒருவன் செய்த உதவியில் கருத்தி லோனும் மையற நெறியின் நோக்கி மாமறை நெறியின் நின்ற மெய்யினைப் பொய்என்ருனும் மீள்கிலா நரகின் வீழ்வார். (2 காரியம் ஆக அன்றே ஆகுக கருணை யோர்க்குச் சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்த துண்டோ? பூரியர் ஏ.யும் தம்மைப் புகல் புகுந் தோர்க்குப் பொன் ரு ஆருயிர் கொடுத்துக் காத்த ற்க எண்ணிலா அரசர்க்குஎன்னும்? (இராமா, விபீடணன்)