பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1093. வியந்து யாவரும் புகழ்ந்து போற்றினர். பி றர்க்கு உபகாாமா அத் தன் உடலேக் கொய்து கொடுத்து இறங்துள்ளமையால் இவனுடைய புகழ் யாண்டும் உயர்ந்து காவியத்திலும் நீண்டு கிலத்து கின்றது. நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கே அமையும் என்பதை இவ்வுக்கமன் நன்கு உணர்த்தி மின்ருன். விக்ககன் கொடை கித்திய கீர்த்தியாய் நிலவியுளது. ச ரி க ம் 2 அருங் கவ கிலையில் சிறங்கிருந்த கதீசி முனிவர் அதிசய விக்கிகளுடையாய் ஒளிமிகுந்து கின்ருர். இவருடைய உடலில் உள்ள ஒர் எஅம்பு அகில வுலகங்களை யும் வெல்லவல்லதாய் அட லாண்மை கோய்க்கிருக்கது. அக்க உண்மையைத் திருமால் வேராசனிடம் கூறிஞர்; கூறவே இங்கிான் இவர்பால் வந்து அருள் புரிய வேண்டினன். இவர் உள்ளம் உவந்து உடனே தங் கார். யோக சிக்கியால் உயிரை நீக்கி உடலை அவனுக்கு உதவி யருளினுள். அந்த உபகாசம் உயர் புகழாய் ஒளி புரிந்து கின்றது. ான்றனன் கரணம் ஒன்றி எழுகருத்து அறிவை யீர்ப்ப நின்றனன் பிரமநாடி நெறிகொடு கபாலம் கிண்டு சென்றனன் விமானம் ஏறிச் சேர்ந்தனன் உலகை நோன்பால் வென்றனன் துறக்கம் புக்கு வீற்றினிது இருந்தான் அம்மா. அம்முனி வள்ளல் ஈந்த அடுபடை முதுகந் தண்டைத் தெம்முனை அடுபோர் சாய்க்கும் திறல்கெழு குலிசம் செய்து கம்பமியப் புலவன் ஆக்கம் கரைந்துகை கொடுப்ப வாங்கி மைம்முகி லூர்தி ஏந்தி மின் விடு மழைபோல் நின்ருன். (2 (திருவிளையாடல், இந்திரன்) வானவர் வாழ்வு, இந்த ஞானமுனி ஈங்துள்ளதை வியந்து யாவரும் புகழ்ந்து போற்றினர். அன்று இறங்து போன இவர் என்.அம் புகழ்ஒளி வீசி வா கின்று நிலவுகின்ருர். இவரது சாக் காடு ஆக்கமான வாழ்வாய் அமைந்து திகழ்கிறது. உளதாகும். சாவை விளைத்துக் கொள்பவர் விழுமிய வித்த காாய் விளங்கி வருவர் என்பதை இத் தத்துவஞானி கன்கு விளக்கியுள்ளார். பொன்றும் பொருளுடலைப் பொன்ருப் புகழ்க்கருள்வார் என்றும் இருந்தார் இனிது. அழிவதை அழியாப் புகழ் ஆக்குக.