பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 109.9 வாழ்நாள் விண் ஆகாமல் வாழ்வதே வாழ்வாம்; புகழ் படிக்கவரின் அங்காள் புண்ணியம் உடைய காய் ஒளி படிந்து உயர்ந்து வருகிறது. புகழ் படியாதாயின் அது பழி படிந்து பா:மாயிழிகிறது. பழுது படியாமல் வாழ்வதே வாழ்வாம். பெற்ற நாள் பெற்ற நாள் பெற்றதனுள் ஆற்றுவதொன்று இற்றை நாள் ஈத்துண்டு இனிது ஒழுகல்---சுற்றும் இதனில் இலேசுடை கானேம் அதனை முதல் நின்று இடைதெரியும் கால். (அறநெறிச்சாரம், 75) பிற உயிர்கள் உவந்து வர உதவி புரிந்து வருவதே பயனு உடைய காளாம்; அவ் வாழ்வே புகழ் உடையதாய் ஒளி நிறைந்து வரும் என முனைப்பாடியார் இவ்வாறு வனப்பாப் பாடியுள்ளார். ஈத்து உண்டு இனிது ஒழுகல் என்றது மனிதனுடைய வாழ்வு மகிமை அடைந்து வரும் வழி கெரிய வந்தது. ஈகை இசையை விளைத்து வருகிறது; வரவே ஈதலைச் செய்பவன் புக ழையும் புண்ணியத்தையும் ஒருங்கே அடைந்து கொள்ளுகிருன். rயாமை வசையை வளர்த்து வருதலால் ஈயாத உலோபியைப் T ாழியும் பாவமும் படர்ந்து தொடர்ந்து கொள்ளுகின்றன. கூந்தல் அகில் புகையும் வேள்விக் கொழும் புகையும் கரந்து துகில் புகையும் மாலேக்கு இடும் புகையும் ஆய்ந்த பொருள் ஒருவர்க்கு ஈயா அதிலோப மாந்தர் புகழே போல் தோன் ரு மறைந்தனவே. (சீவக சிந்தாமணி) ஈயாக உலோபிகள் புகழ்போலப் புகை மறைந்து போயது கான இது வரை ந்து ள அன. பழியே படிங் தள்ள அவரது பாழ். வாழ்வு விழி தெரிய வங்தது. நல்ல புண்ணிய நீர்மை கண்ணி யுள்ள அளவே புகழ் அண்ணியுளது. உயிர் ஒளியான இதனை உடைய வாழ்வே உயர் வாழ்வாம். இந்த ஒளி மங்கில்ை அது செத்த வாழ்வேயாம். உயிரோடு சாகாமல் உயர்புகழு அக. என்ருனும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் நின் ருர்கள் தேவர் கண்டார் என்பது ஒர் நாணம் நீள அன்ருய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆகப் பொன் ருது பொன்றி குன் தன் புகழ்என இழிந்து போன்ை. (இராமா, யுத்த, மகுட 46)