பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 104 திருக்குறட் குமரேச வெண்பா தாள்” என இராமனைப் பெற்ற தாய் இவ்வாறு பேர் பெற்றுள் ளாள். தனது நீர்மையால் வானும் வையமும் புகழும் சீர்பை யைச் சீராமன் பெற்றிருக்கிருன். அந்தச் சீர்த்திதெரியவந்தது. விரிகதிர் வெண்திங்களின் விளங்கித் தோன்றுக அவன் கலங்கா கல்விசை (மாங்குடிகிழார்) எழினியாதன் பெற்அள்ள இசை வான மதிபோல் யாண் டும் ஒளி விசியுள்ளது. அவ் வுண்மையை இதனுல் உணர்ந்து கொள்ளுகிருேம். இவ்வாறு இசை பெற்றவனே வகையற்றவரு கிருன். அவன் பிறப்பே பெருஞ் சிறப்பாகிறது. வசவாய் இகழ்ந்து பழிக்கும் இழிபழி வகை என வந்தது. இழிந்த செயல்களை யுடையவனே எவரும் இகழ்ந்து பே, கின்றனர். பேசவே அது இகழ்ச்சி, பழி, வசை என வி% , தது. இசை ஒழியின் வசை தானகவே விசையாய் வருகிறது. ஈகல் முதலிய இனிய உதவிகளைச் செய்து என்னுல் இ.ை பெற முடியாது; ஆயினும் நான் இழிவான காரியங்களைச் செய் யேன்; ஆகவே է:Fl17լյl E- இல்லாதவனுவேன் என்று ஒருவன் கூற நேர்வன்; அவ்வாறு நேர்ந்தவனே நோக்கி இது ஒெரே ஒர்ந்து உணர்ந்து திருக்கி இசை பெறுமாறு உறுதி கூறியுள்ளது. விளக்கு ஏற்றவில்லையாளுல் விடு இருட்டாகிறது. வார். வில் புகழ்ஒளி இல்லையானுல் பழியிருள் படர்ந்து கொள்கிறது. ஒளி நீங்கிய அளவில் இருள் ஒங்கி வருதல் போல் இசை ஒழிக்க பொழுதே வகை நுழைந்து கொள்கிறது. இசை பெருமையே வசை பெற்றமையாம். என்ப என்றது முன்பே உயர்ந்தோர் தெளிந்து உறுதி செய்துள்ள முடிவு என அதன் துணிவான அமைதி தெரிய. இசையை எச்சம் என்றது உச்சமான அதன் உயர்வையும் உரிமையையும் உய்த்து உணர. தன்னைப் பெற்ற மனிதன் இறந்து போனுலும் எஞ்சி நின்று அவனுடைய பேரையும் சிாை |- * - וב * m - m. == ! = ளிம் அலக்கி வருகலால் இவ்வாறு அதுபேர் பெற்று கின்றது.