பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1145 ஊன்றி உண ச வுரியது. சக்தியம் ககளி; பொறுமை கிரி, கவம் கெய்; அருள் விளக்கு என்ற தனுல் இதன் விழுமிய மேன்மை விளங்கி கின்றது. அருள் ஒளியால் பேரின்பம் விளைகிறது. நஞ்சம்கண் டஞ்சி நடுங்கிவந்த தேவரை நேர் அஞசேல் என அருளி அன்று பரன்---நஞ்சத்தை உண்டான் உவந்தான் உணர்த் தின்ை அல்லலொன்றும் அண் டாது அருளாளர்க் கென்று. உயிரினங்களுக்கு இாங்கியருளிய பாமனுடைய கரு னே க் காட்சியை இதில் கண்டு கொள்கிருேம். அருளுடையாமை அல் லல் அணுகாது என்பதை இறைவனே நல்ல சான்ருய் கின்று கன்கு காட்டியுள்ளான். அவ்வுண்மையை இது உணர்த்தியுள அ + அருளாளர் அல்லல் இலாாய் நல்ல நிலையில் உயர்கின்ருர். இது அபயருசியிடமும், கிருக்குறிப்பார்பாலும் தெரியகின்றது. ச ரி த ம் அபயருசி என்பவர் அவங்கி காட்டிலே உச்சைனி என்னும் நகரில் இருக்கவர். யசோமதி மன்னன் பு:கல்வர். காய் பெயர் புட்பாவலி. அ. ச. கிருவில் பிறந்திருந்தும் இளமையிலேயே உலகபாசங்களே ஒருவி இவர் துறவியாய் கின்ருர். அரிய விாக கியமங்களுடையவர். ஒரறிவுள்ள செடி கொடிகளிடத்தும் போ ருளுடைபாய் ஒழுகி வங்க இவர் உலக யாத்தியை புரிந்து வக் கார். அவ்வாறு கிரிக் து வருங்கால் இராசமாபுரம் என்னும் ககள் அ பலே வங்து ஒரு சோலையில் தங்கியிருந்தார். அவ்ஆர் அரசன் காவலர் இவ ை க் கண்டார். காளிதேவிக்குப் பலியிடும்படி நல்ல ளே.எசை நா அலைக்க அவர் இவரைக் காணவே அழகு இ ஆத டி- அ க அ பேருவகை படைக் கார். கயா அழைத்துக் கொண்டு போய் அரசனிடம் விடுக்கா ர். அவன் உள்ளம் உவங்தான்; கேவிக்குப் பலியிட விரைக்கான்; ஊபார் யாவரும் திாண்டு சூழ்ந்தார். சண்டமாரி என்தும் காளிகோவில் எதியே இவரை நிறுத்தி மங்கிச முறையே பூசனை புரிந்து கூரிய வாளைக் கையில் எங்கி மாரிதத்த ன் என்னும் அம் மன்னன் இவரை வெட்டி விழ்த்,க மூண்டு அருகே வந்து கின்ருன். இவர் யாதும் அஞ்சாமல் )2سے زیث( மு.அ வல் கொண்டு முகம் மலர்ந்து கின்ருர். அந்த கிலே யைக் கண்டு அரசன் கெடிது வியந்தான். 'சாக கேர்ந்துள்ள நீ யாதும் 144.