பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

884 திருக்குறட் குமரேச வெண்பா என்ற பேரால் இவன் சிறந்த தருமவானப் உயர்க்க விளங்கி ன்ை. இவனது நேர்மை அரிய பல சீர்மைகளை அருளியுளது. புறங்கூறல் என்னும் புலையிலார் அன்றே அறங்கூறும் இன்பத் தவர். புறங்கூருதவன் புண்ணியவான் ஆகிருன். 182. கனடு நகைத்த கனகவன்மன் பின்கேடு கொண்டான் பழித்தேன் குமரேசா-கொண்ட அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. )ع( இ-ள். குமரேசா எதிரே இனிது சிரித்த கனகவன்மன் புறத்தே பழித்துப் பேசி என் புலையும்ருன்? எனின், புறன் அழி. இப் பொப்த்துககைஅறன்.அழிஇ அல்லவை செய்தலின் கீகேனன் க. ஒருவனைப் புறத்தே பழித்து அவன் எதிரே வஞ்சமாப் புகழ்ந்து பேசுவது அறக்கை அழித்துப் பாவங்களைச் செய்வதி லும் தியது. சம்பி மோசம் போதலால் இது சேமாப் கின்றது. புறம் பழித்தல் அறம் அழித்தலையும், பொய்க்க சகுதல் பொல்லாதன புரிதலையும் ஒத்ததாம் என உய்த்து உணருக. அழி என்பது அழிஇ என அளபெடுத்து ஈரிடத்தும் வினே யெச்சங்கண் விண்ணத்து கின்றது. இது சொல்லிசை அளபெடை. இயற்கை செயற்கை இன்னிசை சொல்லிசை கெடில்குறில் ஒற்றுயிர் எழுத்துப்பே றளபெடை. (அகத்தியம்) அளபெடையின் வகைகளை இது சயமா விளக்கியுளது. அறனழித்து, புறனழித்து என்று பாடியிருக்கலாம்; அளபு கூட்டி கீட்டியது பழமையின் கிழமையைக் காட்டியது. அறம் உயிர்க்கு இன்பம் கரும்; அல்லவை தன்பமே வினைக் கும். இன்ப கிலேயமான கருமங்களை அழித்து, தன்ப விண்வு களான பாவங்கண்ச் செய்பவன் பழி படிக்க கொடிய நாக துயரங்களை அடைவன். அந்த அழிகேடுகளை இணைத்து வைத்தப்