பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் I 18.5 கான்; வெளியே கின்றவன் முனிவரைக் கொல்ல மூண்டான்; மூண்டு வாவே ஒல்லையில் அவனையும் சபித்து எரித்தார். எண்ணும லேமுன்பு கடலுண்ட தேபோல எனதுானும் உண்ட கொடியோன் உண்ணுடும் உயிர்கொண்டு வலிகொண்டு குறிதான உதரம் கிழித்து வருவன் அண்ணுவில் வலனே எனக்கூறி யேதம்பி அரிபோல் முழங்கி யிடலும் மண்ணுடர் புகழ்கும்ப முனிதியர் செய்திட்ட மாயம் தெரிந்து வெகுள்வான். [1] ஊன் கொண்ட கறி ஆகி நுகர்வுற்ற வாதாவி உயிர் போகி யுண்ட இயல்பே தான் கொண்டு முடிகென்று சடரத்தை ஒருகாலை தமிழ்வல்ல முனித டவலும் கான்கொண்ட எரிமண்டு சிறுபுன் புதற்போன்று கடியோனு முடிவாகவே வான்கொண்டல் என அங்கண் முன்னின்ற வன்தம்பி மாய்வுற்ற துன்னி வருவான். [2յ மெய்க்கொண்ட தொன்னுள் உருக்கொண்டு முனிதன் இன வெகுளுற்ருெர் தண்ட மதனைக் கைக்கொண்டு கொலேயுன் னி வருபோழ் தின் முனிவன் கரத்தில் தருப்பை ஒன்றை மைக்கண்டர் படையாக நினைகுற்று விடவில்வ லன் தானும் மடிவெய் தலும் -- அக்கண்ட கக்கள்வர் உறையுற்ற இடம் நீங்கி அப்பால் அகன்ற னனரோ. [3] (கந்த புராணம், வில்வலன் வாதாவி) வில்வலன் துணைவ கை வெய்யவா தாபி தன்னை ஒல்லேயில் தகரது ஆக்கி ஒறுத்தவூன் புழுக்கல் ஆங்குப் புல்லிய மறையோர்க்கு ஊட்டிப் போதுகென்று இயம்ப வெய் வல்லையில் முனிவர் விய வயிறுபோழ்ந்து ஏகுவானுல். (யோன் செந்தமிழ் மணக்கும் செவ்வாய்க் குறுமுனி தனக்குத் தியோன் வெந்திறல் தம்பி தன்னை இன்னணம் விருந்து செய்ய அந்தமில் வலியோன் தன்னை அகட்டிலுள் அறுத்த வெற்றி மைந்துடை முனிவன் சாலை ஈதென வழங்க லுற்ருன். (2) (கூர்ம புராணம்) 149