பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

844 திருக்குறட் குமரேச வெண்பா விட்டிரு வினேயும் நீங்கி வேரியங் துளவ மாயன் கட்டெழில் உருவம் காடிக் கைபுனேக்கிருந்த வாற்ருல் பட்டவெங் களிகல் யானைப் பவுண்டா வாசுதேவன் வட்டவாய்க் கிகிரி காங்கும் மாலுரு மரி இயி குல்ை. (3) (பாகவதம், 10-38) விருேடு போரில் மூண்டு இவன் மாண்டுள்ளதை இவற்ருல் அறிக்க கொள் கிருேம். பொருமையால் வெறுத்திருந்தாலும் புறத்தே மறைவாப் கின்று பழிக்அப் பேசாமல் நேரே எதிர்ந்து கண்ணனேடு பொருக இவன் இறந்திருக்கிருன். அகனல் உயர்க்க கதியை இவன் அடைங்க கொண்டான். புறம் கூறிக் திரியாமல் மறங்கூறி மாய்ந்தமையால் அறங்கூறும் ஆக்கம் இவனுக்கு உரிமையா யமைந்தது. புறம் பேசி ஈனமாப்ப் பொப்த்த மானம் அழிக்க இழிக்க உயிர் வாழ்வதிலும் சாவது கல்லது என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். ஈனமுறு கோளர் இருத்தலினும் செத்தொழிதல் ஆன கலமாம் அவர்க்கு. புறங்கூறி வாழ்கலிலும் சாதல் நல்லது, --- 184 மாரு அமுதுண்ணும் வஞ்சரெதிர் வெய்யசொன்னர் கூருர் புறமேன் குமரேசா-சீறிவந்து கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னேக்காச் சொல். (+) இ-ள். குமரேசாl கரக் து அமுது உண்டவரை நேரே என் இருவர் கடிந்து சொன்னர்? எனின், கண்கின்று கண் அறச்சொல்லி லும் முன் கின்று பின் நோக்காச் சொல் சொல்லற்க என்க. எதிரேகின்று கண்ணுேட்டமின்றிக் கடுமையாப்ப் பேசின. அலும் புறத்தே கின்று பிழையாக யாரையும் பேசலாகாது. கண் இரண்டனுள் முன்னது முன்னிலையான இடத்தைக் குறித்தக; பின்னது இரக்கமான குணத்தை உணர்த்திகின்றது. நேர்முகமாய் ஒருவன் கண்காணும்படி எதிரே கிம்மலைக் கண் கின்று என்ருர், கேரே கிற்கும் சேர்மை சீர்மையாய் கின்றது.