பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

850 திருக்குறட் குமரேச வெண்பா பிறரை இகழ்ந்து புறம் பேசுபவன் பலருடைய இகழ்ச்சி களையும் பகைகளையும் எவ்வழியும் நேரே அடைய நேர்கின்ருன். கோட்செவிக் குறளே காற்றுடன் நெருப்பு. கெளவை சொல்லின் எவ்வருக்கு பகை. (ஒளவையார்) புறங்கூறலால் நேரும் புலேகளேக் குறித்து ஒனவையார் இவ்வாறு உரைத்திருக்கிருர், புறங்க வேசன் ன் இழி வாப்க் கெடுவதோடு பிறரையும் கெடுத் து விடுகிருன் சொல்லு கின்ற வாயும் கேட்கின்ற செவியும் சேம் அடைகின்றன. அந்த சேம் படிமுறையே பாண்டும் கெடி பாவி வருகலால் மனித சமுதாயக்கக்கு அது ஒரு கொடிய பே கோயாகிறது. குறளை காற்ருேடு சேர்ந்த நெருப்பு என்றகளுல் மக்கள் மரபை அது எரிக்க வரும் ஈனக் கேடு தெரிய கின்றது ஒரு கோளன் இருந்தால் ஊரும் கசடும் ஒருங்கே கெடும் கொடிய கோயினும் கடிய யிேனு கோளன் கெடிய பேன்; நாட்டைப் பாதுகாக்க சேர்ந்த அரசன் அவனே அடியோடு அழிக் த ஒழிக்க வேண்டும். வாளுக்கும் வேலுக்கும் கப்பி வாழலாம்; கோளுக்குக் கப்ப முடியாது. பொல்லாக் கோளன் ஒழியின் அ. கா ட்டுக்கு நல்ல சளாம். பழி மொழியாளன் படு பாதகனு பழிகிருண். வெளியே தெளிவா அறக்கூறினுலும் புறங்கூறுவோனே உறவோரும் கம்பார். இது திருகாாட்டிசன்பால் தெரிய கின்றது. ச ரி த ம். இவன் குருகுலக் கலைவனப் அக்கிபுை ரியிலிருக்க அ சு புரிக்கவன். காப் பெயர் அம்பிகை, கங்கை விகிக்கி விசியன். இவன் சிறக்க கே.க பல முடையவன் அரிய இறலுடைய இவன் பிறவியிலேயே குருடனுப்க் தோன்றினுள் இடின் கருவுறுக்கான் காப் கண்ணே மூடிக்கொண்டிருக்க ை பால் இவ்வண்னம் ஆபி ன்ை. விழி கனிரண்டும் ஒளியிலனுயினும் அாச வழி முறையில் வந்துள்ளமையால் அதிபதியாயமர்த் து ஆட்சி செலுத்தினுன். இவனுடைய மூத்த மகன் அரியோகனன். அவன அவதிலேக் கெல்லாம் இவன் உவகையுற்றிருக்கான். வஞ்ச நெஞ்னென் தருமர் முகவி ப பஞ்சபாண்டவர்கள் மேல் இளமை தொடங்கி யே அவன் பகைமை கொண்டு மிகை புரிந்து வந்தமையால் அவர் வேறுபிரிக் து இந்திரப்பிரத்தம் என்னும் திருநகரில் அகர் :