பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

856 திருக்குறட் குமரேச வெண்பா உணர்த்தியுளது. தனக்கு வருகிற எகத்தை பாதும் உணராமல் பேசுவதால் இழிந்த பேதை என சேர்க்கயன். துனல் = கவன. பழிச் சொல் பிறர்க்குத் துயரை விண்க்கும் ஆகலால் அத பாவம் ஆகிறது;ஆகவே அதனைப் பேசினவன் பெருக்அயரங்கண் அடைகின்ருன். தனக்கு அல்லலேவினத்துக்கொன்வ.து.அவலமே. வெறுப்பனவே செய்து மேலா அவரைக் குறிப்பல சொல்லிய நாவைக் கொடிற்ருல் பறிப்பர்; பரிய வயிரமுட் கொண்டு செறிப்பர் உகிர்வழி ஏறச் சிலரே. (சூளாமணி) பழிச் சொல்லாளர் காகில் படுகிற துயரகிலேகளை இது விளக்கியுளது. நல்ல வார்க்கைகளைப் பேசவுரிய காவால் கெட்ட பழிகளைப் பேசி இழிவது கேடான மூடமாம். பிறரை வசை கூருதவன் பெரிய இசையோடு இனிமையாப் வாழுகிருன். அயலாரை இகழ்ந்து பழிப்பவன் மயலாப் இழிந்துபடு கின்ருன். இதனைக் கடோற்கசன் நேரே காட்டி யருளிஞன். ச ரி தம். கடோற்கசன் என்பவன் விமன் மகன். இடிம்பியின் வயிற்றில் பிறந்தவன். சிறந்த தேகபலம் உடையவன். அஞ்சா செஞ்சினன். சஞ்சா விறலினன். மல் அமரில் எவரையும் வெல்ல வல்லவன். வில்லில் அபிமனைப் போல் மல்லில் இவன் மதிப்பும் றிருந்தான் ஆதலால் கங்தையர் போன்றனர் கனேயர் என இம் மைந்தர் இருவரையும் வையம் வாழ்த்தி வங்க.த. பாாகப் போரில் யாரும் வியப்புற இவன் அடுசமர் ஆற்றினன். பதின் மூன்ரும் காட் போரில் அபிமன்னனே அகியாயமாப்ப் பகைவர் கொன்று விட்டமையால் அருச்சுனன் உள்ளங் கொதித்துத், தன் அருமை மகனை வஞ்சமாப் வதைக்க சயத்திரதனை மறுகாள் பொழுதடையுமுன் கழு கடைய ஒழிப்பேன் என உருத்துரைத்து, அன்றிரவே பரமனிடம் பாசுபதம்பெறக் கண்ணைேடு கடுத்துச் சென்ருன். அவ்வுண்மையை எதிரிகளுக்கு முன்னுற உணர்த்தி விட வேண்டும் என்று நீதிமானை கருமன் எண்ணின்ை. பகை வர் பாசறையில் அஞ்சாமல் சென்று இதனேச்சொல்ல வல்லவன் கடேசற்கசனே என்று தெரிந்து இவனே க் தனியே அழைக் , உற்றதை புணர்த்தி வர அரைத்தான். இவன் ஊக்கிச் சென்ருன்.