பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 திருக்குறட் குமரேச வெண்பா "அங்கவுரை மீண்டிவன் கேட்டு ஆங்கவனே நகைத்துரைப்பான் அாக்க ரேனும், சிந்தனையில் விரகெண்ணுர்; செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா!, வெங் திறல்கடர் துணேவருக்கு விடம் அருத்தார்; கிரைக்கழுவில் வீழச் செய்யார்; உங்துபுன விடைப் புதையார்; ஒரூரில் இருப்பகற்ருர், உரையும் தப்பார்: (1) செழுங்கழல்வாழ் மனேக்கொளுவார்; செய்ங்கன்றி கொன்றறியார், தீங்கு பூணுார்; அழுந்து மனத் தழுக்குருர், அச்சமுமற்று அருளின்றிப் பொய்ச்சூது ஆடார்; கொழுந்தியரைத் துகிலுரியார்; கொடுங்கானம் அடைவித்துக் கொல்ல எண்ணுர்; எழுங்கமரில் முதுகிடார்; இவையெல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்ருன்.' (பாரதம், 13-ம் போர்) இகளுல் இவனது ஆற்றலும் ஆண்மையும் அவையஞ்சாது கின்று எதிர்மாற்றம்தக்க மாட்சியும் அறியலாகும். வஞ்சனை புளிக் தது, நஞ்சு ஊட்டியது, கழுவில் விழ்த்தியது, புனலில் ஆழ்த்தி யது, முதலிய கொடுஞ் செயல்களைத் தனது கங்கையாகிய விம னிடம் அவன் புரிக்கிருக்கான் ஆதலால் அவற்றையே முந்துற இவன் குறித்துள்ளான். உரையில் உள்ள நுட்பங்களை உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். இவனைச் சிறிது பழித்த துரி யோகனன் உடனே பழி பல பட்டு இழிவடைந்து கின்ருன். இவன் விர கம்பீரமாய் வெளியேறி வந்தான். பிறன் பழி கூறுவான், கன் பழி யுள்ளும் திறன் கெரிங்து கூறப்படும் ” என்பதை உலகம் அவன் பால்அன்று நன்கு உணர்ந்து கின்றது. சொல்லிப் புறம்பழிக்குங் துன்மதிபின் நேராகப் பல்லுடைக்க கொந்து படுமென்று--நல்லோர் உரைத்துள்ள திே உணரார் பழியை விரைத்து விளிவர் விரைந்து. எள்ளிப் பிறரை யிகழ்வான் இழிவெல்லாம் அள்ளிச் சுமப்பன் அயர்ந்து பிறன் பழி சொல்வோன் பெரும்பழி கொள்வான்.

  • -* =