பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

860 திருக்குறட் குமரேச வெண்பா தேறுதல்=தெளிந்து தேர்தல், தேரு கவர் கன்வினே. கேம் ருதவர் பிறவினை. இது இங்கே கன் வினயில் தனியே வங் தளது. தேற்ருள் சோர்ந்தனள்கை. (கலி, 92) தேற்ருயி பெரும பொய்யே. (புறம், 59) வாளில்ை பேசலல்லால் வாயினுல் பேசல் தேற்றேன். (சிங்தாமணி) இவை இங்கே நுண்ணிகா எண்ணி அறிய வுரியன. கேற்ருதவர் என்பதைப் பிறவினையாகவே கொண்டால் நட்பு நலனே உலகம் காண உணர்த்த மாட்டாகார் என்று கொள்க. நல்ல வழிகளில் தேறிவரின் கலம் பல சேர வரும்.

யாரும் எண்புடையராப்ப் பண்பு படிக்கவச அன்பாப்ப் பேசுவதே கெளிக்க அறிவுடைமையாம். பகைமை வினேந்து வர மாறுபடப் பேசுவ. இழிந்த மடமையாம். இந்த இழி ைேம ஒழிக்கவரே தெளிக்க மொழிகலமுடையாாப்ச் சிறக்து வருகிரு.ர். சும்மமாப்ச் சூழ்ந்து சுகமாப் வாழ்க்க வரும் கிளைஞரைப் பிளவு செப்து குடியைக் குலைப்பக கொடிய தீமை :அவ்வாறு கோள் கூறிக் கேடு புரிகின்ற அக்கக்குடிகேடலாக்கூடலாகாது. கிழமை யுடையாரைக் கீழ்க்திடுதல் இன் ஞ. (இன்னு, 28] கட்டார்ப் புறங்கூருன் வாழ்தல் கனியினிதே.(இனியவை,20) கேளிசையும் கேண்மையாளரையும் எவ்வழியும் இனித தழுவி ஒழுக வேண்டும். அவரைப் புறங்கூறிப் பிரிப்பவர் புலேக் கேடர் என இவை உணர்த்தியுள்ளன. பிரியமானவரைப் பிரிப் பது கொடிய துயரம். கோளர் இதனை வாளாசெப்து விடுகிரு.ர். ஒருவரோடு ஒருவர் உறவாப் உள்ளம் கனித்த உவந்து வாழும்படி தகுதியான லார்த்தைகளை இனிமையாகப் பேசு வோரே பெருக்ககையாளர். கோளும் பொப்யும் கூறிக் கேணி சைப் பிரிப்பவர் சிறுமையாளராய்ச் சீரழிந்து இழிகின்ருர். கோன் கொடிய துன்பங்களை விக்ாத்து வருதலால் அதனைச் சொல்லுவோன் பொல்லாத புலையான நெடிய பாவி ஆகிருன். கொடியவிடப் பாம்பினுமே கோளன் கொடியன்; கொடிய அஆ திண்டினரைக் கொல்லும்-கொடிய இவன்