பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

866 திருக்குறட் குமரேச வெண்பா காணுத இழிபேராசையாம்' என இன்னவாறு பழிமொழிகளைப் பலர் அறியத் தாற்றினன். பின்னரும் பிழைகள் பல பேசின்ை: அன்னே யானவரும் இருவராம் முதல் அளித்த கங்தையர்கள் ஐவராம் பின் னே ஆசைகொடு குருகுலத் துரிமை பெறுவராம் ஒரு பிறப்பில் ஓர் மின்னேயாமவர்கள் ஐவரும்பரிவி னெடுதனித் தனி விரும்புவார் என்னேயாம் அவரொடு ஒருகுலத்தாசன் என்பதம்ம இவை என்கொலாம்? (1) அளிவருங்குழல் பிடித்து மன்னவையில் ஐவருக்கும் உரியாளேகான் எளிவருந்துகில் உரிந்தபோது அருகிருந்து கண்டவர்கள் அல்லவோ துளிவரும்புனல் பரிந்து அருங்கியிடு சோறுகின்றுயிர் சுமந்துதோள் இளிவரும்படி இருந்த பாவியரும் இன்று மானகிலே உணர்வரோ? (பாரதம்) யாகம் கூசாமல் பழிமொழிகளே இவ்வாறு இவன் பேச வே கண்ணன் கனன்ருன்: முன்னம் உரைக்கபடி உரிய பாகம் காவில்லையானல் கொடிய போர் மூளும், யாவரும் மடிய சேர்வீர்!’ என்று இன்னவாறு அந்த அண்ணல் கூறவே இவன் விராவேசமாய் அவரை இகழ்க்க வைதான்: 'மாடுகள் மேய்த்துக், காடுகளில் அலைந்து, மண்ணில் உறங்கி, வெண் ணெய் திருடி, உரலில் கட்டுண்டு, மக்கடிபட்டுக், கோவியளிடம் ஆவலாய் எவல் புரிந்து, இழிக்க கிரிக்க இடையனை நீ தலைமை யான எனது கிலேமையை உணராமல் இந்த அரச சபையில் நெஞ்சம் துணித்து என் எதிரே கிமிர்க் த பேசினப்! மாட்டு மதியனுன உன்னைக் காட்டு மனிதன் என்.று எண்ணி இரங்கி விட்டேன்; விலாந்து வெளியே போ! கின்ருல் இழிந்து அழிந்து படுவாய்! ' என்று இங்கனம் இகழ்ந்து அழன்று கூறின்ை. புன்பிறப்புடைய பொதுவர் தங்களொடு புரவில் ஆனிரை புரக்கிடும் உன்பிறப்பும் உாலோடு கோவியர் உனேப்பிணித்ததும் மறக்துரீ