பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புறங் கூரு மை 867 மன்பிறப்பிலுயர் குருகுலத்தவர்தம் வாய்மைகானும் ஒரு மாசிலா என் பிறப்பும் உணராமலே சபையில் இங்த வாசகம் இயம்பினுய்! இவ்வாறு தன் குலக்கைப் பழிக் அண்ணனை இழித்தப் பேசவே அருகேயிருக்க சாத்தகி சினங் த சீறி உடைவாள் உருவி உருத்து எழுங்கான். அவன் கையைப் பிடித்த கிறுத்தித் கம்பி இவன் துன்னியாரையும் குற்றம் கூறித் தாற்றும் மரபினன்; நம்மை இகழ்ந்ததை நாம் பொ.ணுக்க வேண்டும் என்று அறிவுரை கூறி ஆற்றி யருளினன். பழிவாயர் இழிவாப் அழிகின்ருர். புறம்புகல்வான் என்றுமே புல்லியனய் யாண்டும் மறம்புரிந்து நிற்பன் மருண்டு. புறம் பழிப்பவன் எப்பழியும் யார் மாட்டும் செப்வன். 189. கூறுஞ் சமிதன் கொடுஞ்சகுனி ஏனுலகம் கூறியமு கின்ருர் குமரேசா- ஆறி அறனேக்கி ஆற்றுங்கொல் வையம் புறனேக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. (க) இ-ள். குமரேசாl பு/pம் கூறுகி/l) சமிக வம் சகுனியும் உலகம் வருந்த வன் உ_/pங் வருங் கார்? னின், புறன் நோக்கிப் புன்சொல் உ ைப்பான் பொ_/ அ/ நோக்கி வையம் ஆற்.றம் என்க ஆள் இல்லாமையை அயலே பார்த்தப் புன்மொழி கூறும் கோளன.த சுமையை உலகம் அறம் நோக்கிப் பொறுத்தருளும். புறன்கோக்கி என்றது புறங்கூறுவோனுடைய புலையான கிலையையும் போக்கையும் நூனித்த நோக்க வந்தது. பிறர் இல் லாத சமையம் நோக்கி மிக்க எச்சரிக்கையோடு பக்கம் பார்த் தப் பகமாப்ப் பேசுவன் ஆதலால் அந்த விதத்தை இது விளக்கி கின்றது. அவனுடைய உள்ளக் கள்ளமும் உற்ற அச்சமும் எள்ளல் இளிவான ஈன அவலமும் இதல்ை எளிது புலனும். புன்சொல் என்ற த பழிமொழிகளே. தன்னையுடையவனே மிகவும் அற்பன் ஆக்கிப் புன்மைப் படுத்துவது புன்சொல் என வந்தது. புல்லிய சொல்லன் அல்லலாப் இழிந்து அழிவு.டி.கிருன்.