பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

870 திருக்குறட் குமரேச வெண்பா வாய்ப்பாட்டிலும் வாப்ப்பான புலமை வாய்ந்தவன். இராகம் தாளம்முதலிய இசை விகற்பங்கள் எவற்றினும்கைதேர்ந்தவன். இவன், அக்காட்டு மன்னன் மகளாகிய குனவதி என்பவளுக்கு இளமையிலேயே இசை பயிற்றி வந்தான். வருங்கால் அவள் பருவம் எ ப்தினுள் இயற்கையாகவே உருவ கலமுடைய அவள் பருவமடைக்கவுடன் சுழில் நலங்கனிந்த விழுமிய நிலையில் விளங்கி நின்ருள். அவ் அரசிளங்குமரி இசையில் மிகவும் ஆசை யுடையளாயிருக்கமையால் கருணமெய்தியும் வருண பேதம் எண் ணுமல் பருனிதன் என்று நம்பி இக் காயகனிடம் கலே பயின்று வந்தாள். இவன் முதிய வயதினன். அறுபதக்கு மேற்பட்ட பருவமுடையவன். இருக்தம் அக்கன்னியை மருவி மகிழ விழைக். மால்மீக்கொண்டான். காலமும் இடமும் கருதிச் சாலவும் கவிக்கான் அழிமதி யுடையனுப்ப் பழி நினைவுகொண்டு களிமிகுத்த அலையும் இக்கிழ மகன் கிலேயை அக் குலமகள் யாதும் அறியாமல் ஐயமின்றி அணுகிப் பயின்ருள். இவ் வெப்பவன் ஒரு நாள் கன் காகம் குறிப்பைக் கனிந்து காட்டி ன்ை. அவள் குறிப்பால் கண்டான்; வெறுப்போடு அகன் ருள். அறிவும் செறிவும் அமைதியுமுடைய அவள் இவனது சிறுமை ரி வரிடமும் சிறிதும் வெளியிடாமல் பொறுமையோடிருக் தாள் கள்ள மனமுடைய இவன் உள்ள்ம் கலங்கினன். தங்தை யிடம் எகேனும் சொல்லி விடுவாளோ என்று அஞ்சி அயர்க் தான். வஞ்சஞ் செய்ய இவ் வஞ்சன் முக்தினுன் மன்னனத் தனியே கண்டு கன்னயமுடன் கின்று கன்னேயே விழைக்கதாக அவ் அருமை மகள்மேல் இவன் அடாப்பழி கூறினன். அரசன் ஆப்க்க பாராமல் கா ப்ங் து கனன்ருன்; குலம் கெடுத்தாள் என்று கொல்ல எழுந்தான். இவன் கல்லவன் போல் நயந்து தடுத்துக் கொல்லாமல் காட்டில் ஒட்டி விடும்படி விரகோடு ஆதாரம் காட்டி மொழிக்கான். அரசன் அவ்வாறே செப்தான். அயர்க்க உறங்குங்கால் மருந்தால் மயக்கிப் பெரிய ஒரு பேழை புள் வைத்துக் காட்டாற்றில் உய்த்துவிடவும் சதிவழி ஒழுகிக் கரையினை அணுகி அடவியிடை வந்து அ.தி அடைந்த கின்றது. அவ்வழியே வந்த சசிதரன் என்னும் அரசிளங்குமான் தெய்வா தினமாக அதனைக் கண்டான். விழைக்து திறந்தான். உள்ளே ஒயில் மயில் போல் தயிலுணர்ந்தெழுந்த அவ் அழகியைக் கண்டு