பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பயனில சொல்லாமை 879 தியன்வாப்ச்சொல் தீச்சொல் எனநேர்ந்தது புறத்தே பிறரைப் பழித் துப் பேசுபவனது இழிமொழி புறம் சொல் என வந்தது. 1. புறஞ்சொல். 1. இனமொழி. 2. புன்சொல். 2. நனமொழி. 3. வன்சொல். 5. அருள்மொழி. 4. கடுஞ்சொல் 4. பொருள்மொழி. 5. கொடுஞ்சொல். 5.தெருள்மொழி. 6. இழிசொல். 6. வாய்மொழி. 7. இன் ச்ைசொல். 7. துாய்மொழி. 8. பழிச்சொல். 8. கயமொழி. 9. சிறுசொல். 9. மென் மொழி. 10. சுடுசொல். 10. நெடுமொழி. 11. படுசொல். II. பணிமொழி. 12. பயனில் சொல். 12 பயன் மொழி. இன்னவாறு இழிவழியிலும், உயர் கிலேயிலும் மொழிகள் வெளி வந்துள்ளன. மக்களுடைய இயல்புகச்ை சொற்கள் தலக்கி கி ற்கின்றன. வார்த்தைகள் ரிைதரை க் காட்டுகின்றன சல்ல பயன் இல்லையானுல் அக்கச் சொல் பொல்லாத புலே பாகின்றது ஆகவே எல்லாருக்கும் அ வெறுப்பாப் விடுகி ற ஒ. பகுக் அறியும் திறனுடைய மணிகர் பயனுடைய சொற் கனேயே விரும்பி நிற்பர் ஆகலால் பயன் இல்லனவரின் எள்ளி இகழ்ந்து போகின்றர். பிறர் உள்ளம் வருங்கப் பேசலாகாது. பயன் இல்லாத சொல்லை தன் உள்ளே வைத்துக் கொண் டால் வெளியே தெரியாது. பல்லார் அறியச் சொல்ல நேர்ந்த போதுதான் எல்லாரும் அதனை வெறுத்து முனிய சேர்கின்ருர். சொல்லுவான் என்னப்படும் என இப்படி அஃறிணைவாப் பாட் டில் முடிக்கது அவனது ஈனமான இழிகிலே சன்கு கெளிய. பயன் இல்லாகன சொல்லும் புல்லன எல்லாரும் எள்ளி இகழ்வர் என்ற தல்ை பயன் உலடய சொல்லைச் சொல்பவனே யாவரும் உவக் புகழ்ங் த போற் றுவர் என்பது கெரிய கின் /றது. பயன் என்ற து அறிவு அற . பொருள்களுள் ஏதாவது ஒரு கயனே சாரம் இல்லாமல் பேசுபவன் சக் கையா யிழிகிருண்.