பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

882 திருக்குறட் குமரேச வெண்பா 192 பற்றித் துகிலுரியும் என்ருன் பலர்முன்னே குற்றமுற்ருன் பின்பேன் குமரேசா-உற்ற பயனில பல்லார்முன் சொல்லல் நயனில கட்டார்கண் செய்தலின் தீது. (e-) குமரேசா கரோபகையைத் துகில் உரியும்படி பலா முன் சொன்ன துரியோதனன் என் பழி யுற்ருன்? எனின், பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல கட்டார் கண் செய்த லின் துே என்க. பலன் உள்ள சொல் நலமாத் தெரிய வந்தது. திய செயல்களைத் தனது நண்பர்பால் செய்தலினும் பயன் இல்லாத சொற்களைப் பலர் முன் கூறல் மிகவும் தீமை யாம். பயன் இல சொல்லாகே! என்று சொல்ல வந்தவர் நயன் இல செய்யாதேl எனவும் நயமா விளக்கியிருப்பது வியனுப் விளங்கி யுளது. சொல்லும் செயலும் கல்லனவாயின் அந்த மனி தன் எல்லா வகையிலும் நல்லவனப் கன்கு உயர்க்க திகழ்கிருன் இனியன செய்யவுரிய தோழனிடம் இன்கைன புரிபவன் இழி பழியாளன யிழிகிருன். பயன் இல மொழிபவன் அவனி அம் இழிந்தவனுய்க் கழிக் த அழிதுயரோடு ஒழிகிருன். பழகிய நண்பரிடம் வஞ்சமாப்ப் பழுத செப்பலாகாத; அவ்வாறு செய்யின் அது சம்பிக்கைத் துரோகமான கொடிய தீமையாம். அங்கத் தீமையினும் படு பாதகமான கீமை எனப் பயன் இல சொல்லலே இங்கே வியன விளக்கிக்குறித்திருக்கிருர் நயன் = நல்ல இதம். பயன் = இனிய நீர்மம. நட்டார்கண் = நண்பர்கள் மாட்டு. கண் எழன் உருபு செப்தவின் என்பதில் இன் உருபு எல்லேப் பொருளது சொல்லின் தீமையைத் தெளிவா உணர்த்தற்குச் செயலை ஒப்புக் காட்டிய த, இருவகை கிலேபிலும் நலமாப் ஒழுகி வர வேண்டும் என்னும் உண்மை கெரிய கட்டாரை ச் சுட்டியது நண்பின் கிழமையும் பண்பும் காண. உரிமையாப் உ ற்ற நண்ப ரிடம் எவரும் கயமே செப்வர்; யாரும் நயன் இல செப்ப கேரார்; அவ்வாறு செய்யின் அது வெப்ப பாதக பாம் கொடிய அத் ைேம கடிய சொல்லுக்கு ஈண்டு நேரே இனமா ப் வந்தது.