பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

894, திருக்குறட் குமரேச வெண்பா 195. உற்றசீர் எல்லாம் ஒருசொல்லால் ஏனிழந்தான் கொற்ற நகுடன் குமரேசா-பெற்றபெருஞ் சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில ர்ேமை யுடையார் சொலின். (டு) இ.ஸ். குமரேசா ஒரு புல்லிய சொல்லால் சகுடன் என் எல்லாப் பெருமைகளையும் ஒருங்கே இழக்கான்? எனின், பயன் இல நீர்மையுடை யார் சொலின் சீர்மை சிறப்பொடு நீங்கும் என்க. பயன் இல்லாக வார்க்கைகளைப் பண்புடையாளர் பேசிகுல் அவரது மாண்பும் மதிப்பும் விரைந்த ஒழிந்துபோம். ஒருசொல் என்ற த அதன் சிறுமை தெரிய அந்த ஒன்ருல் அரிய பல சீர்மைகள் யாவும் அடியோ டு அழியலாயின. நீர்மை னன்றது இனிய குணநலன்களே கண்மை எண்மை வண்மை முதலிய நல்ல கன்மைகள் எல்லாம் நன்கு அமைக் தள்ள மேலோரை நீர்மையுடையார் என கிலேமை தெரிய உரைத்தார். நீரின் தன்மை நீர்மை அன நேர்க்கச. யாவருக்கும் உபகாரமாப் எவ்வழியும் இதமே புரியும் இயல்பினர் இனிய ாேர் என்று இசை பெற்றுக் கனியே மகிமையுடன் கின்ருர். நீர் ஆனது இனிமை தெளிவு னவ்வுயிர்க்கும் எளிது பயன் படும் தன்மை முதலான தன்மைகள் சார்க் தளது. அத்தகைய நீர்மை கோப்ந்தவர் இங்கே கூர்மையாக் காண வந்தனர். நீரினும் இனிய சாயல் பாரி. (புறம், 105) நீரினும் திங் தண் சாயலன். (பதிற்றுப்பத்து, 86) ரீரும் என்ருங்கு அளியும் உடையோய். (புறம், 2) பர்ேகெழு தன்மையாய், (இராமா, இலங்கைக்கேள்வி, 16) நீர்மையே அன்றி. (நாலடியார், 287) கவின் பெறு பெண் சீர்மை. (கலி, முல்லை 8) மெய்ங் சீர்மை மேல் கி.ம்பவர். (திரிகடுகம், 35) மென்மை சீர்மை என்னும் சீர்மை, (மணிமேகலை, 27) இங்கின்ற நீர்மை. (திருவிருத்தம்) கீர்மையின் நிலைகளை இவை சீர்மையாக் குறித்துள்ளன வாாேர் முலையாளே மறைக்கு கர்வாழ் ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன்