பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 13 IT சரிதம் பார்க்கன் ஒரு முறை தீர்க்க யாக்திரை செய்ய கேர்க் தான். துறவியர் கோலம் கொண்டான். கங்கை யமுனை சரசுவதி கருமதை துங்கபத்திரை கோதாவரி காவிரி பொருனை முதலிய கதிகளில் நீராடி அங்கங்கே புள்ள இறைவனை வழிபட்டு வணங் கிக் கலங்கள்கோறம் சென்று கொழுது முடிவில் துவாரகை யருகே ரைவதம் என்னும் மலேச்சாலை யடைந்து மாதவ சீல ஞய் மருவி யிருக்கான். கண்ணனுடைய கங்கை சுபத்திரை என் லும் பேரினள். பேரழகுடையவள். இளமை கலங்கனிந்து எழில் ஒளி சிறந்துள்ள அப் பருவ மங்கையைத் துரியோதனனுக்குக் திருமணம் புரியப் பலராமன் கருகியிருந்தான். அந்தக் குல மகள் இளமையிலிருந்தே இக்கக் குல விசன்பால் உழுவலன்பு உடையளாய் உருகி யிருக்காள். தனது அருமைத் தங்கையை விசயனுக்கே தர வேண்டும் என்று கண்ணன் உறுதி செய்கிருங் தமையால் இவ்வண்ணம் இவனே அங்கே வாச் செய்திருக்கான். வந்த நிலையை அறிந்து சிங்கை மகிழ்ந்தான். ககர மாந்தர் எல் லாரையும் அக்க மலைக்கு வந்து இங்கிர விழாவைச் செய்யும்படி தந்திரமாய்த் தாண்டினன். யாவரும் வந்தனர். பெருங் கவசி யாய் அருந்தவ நிலையில் இருந்த இவனேக் கண்டதும் பலராமன் முதலாக யாவரும் பயபக்தியுடன் கொழுது போற்றினர். கண் ண னும் நேரே காலில் விழுந்து வணங்கினன். அகன்பின் தங் கையை நோக்கி, அம்மா! இவர் பெரிய மகான்; சிலகாள் இவ ருக்கு நீ ஊழியம் புரிந்தால் உன் வாழ்நாள் முழுவதும் மேன் மையான இன்பமாம்” என்று அன்புடன் கூறிக் கோழியர் சில ருடன் அங்கே அவளை கயமா யிருக்கி விட்டு அவன் அயல் அகன்ருன். மிக்க சாதுரிய சாகசமாய் கடந்த இந்த காடகக் காட்சிகளை அயலே அதிசய வினேகமாய்க் காண வருகின்ருேம். முக்கோலும் கமண்டலமும் செங்கல் தூசும் முந்து லும் சிகையுமாய் முதிர்ந்து தோன்றும் அக்கோலம் அனைவரும்கை தொழுது நோக்கி அருண லம்பெற்று அகன்றதற்பின் அனைத்துலோக எக்கோல யோனிகட்கும் உயிராய்த் தோற்றம் (த்து ஈரைந்தாய்ப் பாற்கடலின் இடையே வைகும்