பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1357 அணுகினவன் சீசனு யிழிகிருன். சேமடைந்து காசமாகாமல் நிலை கெளிங்து உய்க. உய்ய வில்லையேல் வெய்ய தயாமே. பொருளாசை மருளாய் மண்டியுள்ள கள்ளரிடம் அருள் இாாது; கொடுமையே கடுமையாய் கெடிது ஓங்கியிருக்கும். இது லேன் ஆகியர்பால் கேரே அறிய நின்றது. நீலன் மாலன் மாகன் என்னும் இம் மூவரும் கூட்டு முறை பில் சோராய்ச் சேர்ந்த நண்பர்கள். வஞ்சமும் கபடமும் சூதும் வளமையாய்ப் பழகி வந்தவர். எதையும் கெஞ்சம் துணிந்து செய்பவர். உரிய கோழில் யாதும் செய்யாமல் களவு வழியி லேயே காகல் பூண்டு கிரிந்தார். ஒரு நாள் மூவரும் காட்டு வழியே போயினுர். வழியருகே ஒரு ஆலமரத்தின் அடியில் பெரிய துணிை முடிப்பைக் கண்டார். விாைக்து போய் எடுத்தார்; பிரித்துப் பார்க்கார்; கிறையப் பொற்காசுகள் இருந்தன. பெரு மகிழ்ச்சி யடைக்கார். பசி அதிகமா யிருந்தமையால் அயலே உள்ள ஊரில் போய் உணவருக்க விரும்பினர். இந்தப் பண முடிப்போடு போகலாகாது; கானே போய் அன்னம் வாங்கி வரு கிறேன் என மாகன் கூறினன்.இருவரும் சரி என்று இசைக்தார். அவன் போய்ச் சோறு வாங்கியபோதே உள்ளம் மாறுபட்டது. அங்க இருவரையும் ஒழித்து விட்டால் பொருள் முழுவதும் கனக்கே தனியுரிமையாம் என்று கருகினன்; மருத்துக் கடை யில் சவ்வியக்கை வாங்கி அதில் கன்கு கலங்து கொண்டு வக்' தான். அவன் வருமுன்னரே அங்கிருக்க இருவரும் :இவனேக் கொன்ற விட்டால் பொருள் மைக்குச் சரிபாகம் ஆம்’ என். கருதி உறுதி செய்து கொண்டார். சோ. கொண்டு வந்த அவ ளேக் கலசத்தில் கண்ணிக் கொண்டு வரும்படி ஏவினர். அருகே தெரிந்த கிணற்றை கோக்கிப் போனுன் கூடவே மாலன் (சென் முன்; அவன் குனிந்து தண்ணீர் எடுக்குங்கால் குப்புகக் தள்ளி வட்டான்; கிணற்றுள் விழ்க்கான் ந்ேதக் கெரியாமையால் | | | || பக்தி போளுன். மாலன் மீண்டு வங்கான். இருவரும் சோம் ஆவலோடு உண்டனர்; கொடிய விடம் கலக்கிருக்கமையால் டனே இயந்தார். பொல்லாத பொருளாசைபர்ல் முவரும் இல்