பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1401 _வழக்கமாய் வலியடைந்துகொள்ளுகிறது. கொள்ளவே _ள்ள முடியாமல் உள்ளங்களை மழுக்கி ஊனமாய்ப் பொய் பேசி _லாரும் ஈனமாயிழிந்து எவ்வழியும் கழிந்து கிற்கின்றனர். சேமான பொய்யை வாயில் வைக்கபோதே அந்த மனி _ ஈசனை விட்டு வெகு தாாம் விலகி விடுகிருன். விடவே சே _ய் லெகுலைந்து நெடிய துயர்க் கடலில் விழ்க் கழிகின்ருன். பொய்வளரும் நெஞ்சினர்கள் காணுத காட்சியே பொய்யிலா மெய்யர் அறிவில் போத பரி பூரண அகண்டிதா காரமாய்ப் போக்குவரவு அற்ற பொருளே! (1) மெய்விடா நாவுள்ள மெய்யருள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய்என உணர்த்தியது மெய்.இதற்கு ஐயம் இல்லை; மெய்ஏதும் அறியா வெறும் பொய்விடாப் பொய்யினேன் உள்ளத்திருந்துதான் பொய்யான பொய்யை எல்லாம் பொய்யெணு வண்ணமே புகலவைத்தாயெனில் புன்மையேன் என்செய்குவேன்? (தாயுமானவர்) இறைவனை கோக்கிக் தாயுமானவர் இவ்வாறு உள்ளம் _ரு உரையாடியிருக்கிரு.ர். பொய்யர் காணுத பொருள்: மெய் _அறிவில் மேவிய ஒளி என ஈசனைக் குறிக்கிருக்கலால் பொய்யின் புலையும் மெய்யின் நிலையும் தெளிவாய்த் தெரிய _றன. பொய்யை நீங்கிய அளவு மனிதன் தெய்வமாய் ஒங்கி _கு முன். பொய் படிய அவன் புலையா யிழிகிருன். பொய்யின் நீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண்டு ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின் வைகல் வேதனை வந்துறல், ஒன்றின்றிக் கவிவை யில்லுலகு எய்துதல் கண்டதே. (வளேயாபதி) மலங்கிமதி யின்றியயர் வெய்திமயல் கூர நலங்கியறி யா துதுயர் எய்தி.நனி வாடும் விலங்குறு கடுந்துயர் விலங்குதல் விரும்பின் புலன்கொள் வழி பொய்யுரை புறத்திடுமின் என்ருன். (சிந்தாமணி) IT ly