பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகு ளா ைம 1453 அழுக்கால் அதனே மாறி அடக்கி ஒடுக்கி உயிரைக் காக் _வன் உக்கமளுப் உயர்ந்த ஒளி மிகுந்து கிகழ்கின்ருன். கோபத்திற்கு வசப்பட்டவன் கொடியனுய் இழிகின்ருன்; _%ள அடக்கினவன் புனிகளுடியர்கின்ருன். கொலைப் புலைகளை விளைப்பது ஆதலால் கோபம் கொடிய _ம உடையது; நெடிய துன்பங்கள் கிறைக்கது. தீயகை _வன் தாயகுய்க் கிகழ்ந்து சுகம் மிகப் பெறுகின்ருன், சான்ருேள் ஆன்ருேள் என வான் கோய் புகழோடு வருட _ .வரும் குற்றங்கள் ங்ேகிக் குணங்களால் உயர்க்கவரே. கசட்டுறு வினைத்தொழிற் கள்வ ராயுழல் அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய வசிட்டனும் அருமறை வடிவு போன்ருெளிர் விசிட்டனும் வேந்தவை பொலிய மேவிஞர். (இராமா, அவதாரம் 77) கசாக மன்னனுடைய சபையில் மகிமையோடு விற்றிருக்க விட்ட முனிவரையும், கலைக்கோட்டு முனிவாையும் இங்கனம் _முக வரைந்து காட்டியிருக்கிருர். ஐம்புலன்களையும் வென்று _செய ஞானியாய் ஒளி பெற்றுள்ளவர் ஆகலால் ஐவரை _யவர் ஆக்கிபவர் என்ருர். கும் உங்களை அமக்க ஒழிக்கக் ശ്ര-്ട് கன்கு வளர்த்துள்ளவரை விக்கக வினேகமா இல் _ம விளக்கி யுள்ளார். பகங்களில் படிந்துள்ள கயங்களை _, உணர்க்க சுவைகளை ஒர்ந்து கொள்ள வேண்டும். காமமும் வெகுளியும் களிப்பும் கைத்தெழு கோமுனி. (இராமாயணம்) கலக் கோட்டு முனிவரை இவ்வாறு குறித்துள்ளார். தன்னைக் கான் காக் து வருபவன் எக்ககைய மதிப்பை - w ա) வருகிருன் என்பதை ஈண்டு உய்த்து உணர்ந்து கொள்கி விரும். அரிய காவல் பெரிய மகிமைகளை அருளுகிறது. வையா மாலேயர் வசையுநர்க் கறுத்த பகைவர் தேஎத் தாயினும் சின வாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே. (பதிற்றுப்பத்து 32.