1466 திருக்குறட் குமரேச வெண்பா கோபத்தால் சகரரைக் கபிலர் கொன்றனர் கோபத்தால் இழிந்தவர் கோடி கோடியே. பெரிய மேகைகளும் வெகுளியால் இவ்வாறு "வெங் துயர் அடைந்துள்ளமையால் அகன் கொடிய சேக்கை அறிக்க கொள்ளலாம். சேமுடைய அகனே நெருங்கலாகாது. சினத்தைப் பொருள் என்று கொள்ளாமல் மனத்தை அடக்கியருள். வெகுளியால் வேகனைகளே விளையும்; மேன்மை களும் அழியும்; அஃது ஒழியின் விழுமிய இன்பமாம். இது கொங்கணர்பால் தெரிய வங்தது. சரி கம். இவர் சிறக்க கவயோகி. அணிமா மகிமா முகவிய எண் வகைச் சிக்கிகளையும் இவர் கன்கு பெற்றிருக்தார். போகர் மாகர் வாமர் இடைக்காடர் முதலிய சித்தர்களும் இவருடைய சிக்கிக் கலைகளைக் கண்டு சிக்கம் வியந்திருந்தனர். ஐம்பொறிகளை யும் அடக்கி அடவியில் ஒரு முறை இவர் கனியே தவம் புரிங் கிருந்தார். ஒரு காள் அயலே கின்ற ஆலமாக்கிலிருக்க கொக்கு ஒன்று எச்சம் இட்டது. அது இவர் கலைமேல் வக்க பட்டது. படவே மேலே கிமிர்ந்த பார்த்தார். உடனே அப் பறவை எரிந்து கீழே விழுந்தது. கரிக்க வீழ்க்க அதனைக் கண் டதும் கமது கவ மகிமையை இவர் வியந்து கொண்டார். கம் பார்வையால் எவரையும் வென்று விடலாம் என்ற செருக்கு உள்ளே கிளேத்து கின்றது. இவரைக் கண்டு யாவரும் அஞ்ெ ஒதுங்கினர். சினக்கை மதித்துச் சிக்கம் களித்து வங்க இவர் ஒரு நாள் காயனர் வீட்டையடைந்து பிச்சை கேட்டார். காயக அக்குப் பணி புரி க்கிருந்தமையால் சிறிது காமதித்து வாசுெ அம்மையார் அன்னம் கொண்டு வந்தார். உடனே வாவில்லை என். இவர் சினந்து பார்த்தார். கொக்கு என்று பார்த்தியே கொங்கனரே! என். அக்க உத்தமி உாைக்தார். இச் சிக்க திகைக்கார்; சிக்கை காணிஞர்; கவசிகளிலும் கற்புடையார் அம்புத நிலையினர் என்று அறிந்து தெளிந்தார். அன்ற முகசினக்கை விட்டார். மனத்தை அடக்கி மாதவம் புரிக்கார். கற்புடையாள் எதிரேபோய்க் கடுஞ்சினத்தைக் காட்டியதால் கடுத்து நேர்ந்த
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/267
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை