31. வெகுளா ைம 1477 கோபம் ஒன்றை ஒழித்து விடு: கோடிக் கண்க்கான கன் _ள் உன்னை காடி உறவுகொண்டாடி உரிமையுடன் ஒடிவரும். குழ்க்கிருப்பவர் சுடு சினங்களை விளைக்க நேர்வர்; கேரிலும் 'ருமல் பொறுமையைப் பழகி வருக, அந்தச் சாக்க கீர்மை விய சீர்மையாய் எல்லாமைெமகளையும் ஒருங்கே கக்கருளும். முனிவு பிக்கன் ஆக்கும்; முனியாமை முக்கன் ஆக்கும். உள்ளக்கே சினக்கை ஒழித்தவர் உயர்ந்த சிக்காாகின் கு. ஆகவே உள்ளியன எல்லாம் உடனே பெறுகின்ருர். இவ்வுண்மை பாக்துவாசர்பால் தெரிய நின்றது. சரிசம், இவர் அருக்கவ நிலையில் சிறக்க பெரியவர். சிக்க சாக்கி அ. ச.க்கவ ஞானமும் இவ் வுக்கமரிடம் ஒளி மிகுங்கிருந்தன. அரிய கவயோகிகளும் இவருடைய அறிவுரைகளைக் கேட்டுப் பெரு மகிமை அடைந்துள்ளனர். கண்ணளி கிறைக்க இவர் _ அயிர்க்கும் இகம் புரிக்க புண்ணிய சீலராய்ப் பொலிக் விருக்கார். பாம் பொருளிடக்கே என்.றும் கம் உள்ளக்கைப் பங்கிருக்கமையால் பரத்துவாசர் என்னும் சிறப்புப் பெயரு _ இவர் சிறந்து விளங்கினர். வனவாசம் புகுக்கிருக்க இா _ ல் கேடிப் பாகன் படைகளோடு வக்கபோது இடையே வருடைய ஆச்சிரமக்கை அடைக்கான். அக் குலமகனைக் _ண்டு உளம் உவந்து உபசரித்து விருந்து புரிக்கருளினர். _யில் யாகொரு பொருளும் இல்லாத இவர் கருதிய வுடனே கெய்வக் கிாவியங்கள் எலலாம் கேரேவிாைந்து வந்து சேர்க் _ கேல போகங்களை யாவரும் அங்கே நுகர்ந்தனர். துறந்த செல்வன் நினையத் துறக்கம்தான் பறந்து வந்து படிந்தது பல்சனர் பிறந்து வேருேர் உல்குபெற்ருர் என மறந்து வைகினர் முன்னைத்தம் வாழ்வெலாம். (1) நந்தலில் அறம் நந்தினர் ஆம்என அந்த ரத்தின் அரம்பையர் அன்பினர் வம்து வந்தெதிர் ஏத்தினர் மைந்தரை இந்து விற்கடர் கோயில் கொண்டு எய்திஞர். (2)
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/278
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை