பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1202 திருக்குறட் குமரேச வெண்பா புண்ணே உண்ணுகின்ருய்; பிணத்தைத் தின்னுகின்ருய்; உனது புலைகிலையை எண்ணி உணராமல் ஈனமாய் உழலுகின் ருயே! என்று புலால் அருந்துவோனது :E FITFLIT நிலைக்கு இாங்கி ஞான சீலர்கள் எங்கணும் இங்கனம் இாங்கி யுள்ளனர். மனிதன் அறிவுகலம் உடையவன்; பிறவிப்பயனை உணர்ந்து விரைந்து பெற உரியவன். உடலை உணவால் பேணி உள்ளக்கை உயர்க்கி உயிர்துயர் நீங்கி உய்யும் வகையைச் செய்ய வல்லவன். தன் உயிரைப்போல் மன்னுயிரை ஒம்பி எ வ ன் அருள் சுரங்து வருகிருனுே அவனே ம ரு ள | ன பிறவித் துன்பம் ஒழிந்து பேரின்ப நிலையைப் பெறுகின்ருன். சீவகருணையே தேவதேவனுடைய திவ்விய அருளைச் செவ்வையாய் நேரே பெறு கிறது. ஈசனுேடு நேசமாய்ச் சேர வுரியவன் சே ஊனை நாசம் என்று அஞ்சி இயல்பாகவே விலகி உயர் நிலையுறுகிருன். தன் ஊனேயே மிகை என்று வெறுத்து எவ்வழியும் செவ் வையாய் இனிது ஒழுகித் தனது ஆன்மாவுக்கு மேன்மையை காடி வருதலே மேலான ஞானியின் பான்மையாம். يتمي இந்தப் புனித நீர்மையை இழந்த மனிதரே இழிக்க விலங்குகள்போல் கழிந்து உழன்று ஈன ஆனை உண்டு ஞான குனியாாய் கைந்து காக துபாங்களுக்கே இனமாய்த்திரிகின்ருர், நாயினுக்கும் பேயினுக்கும் நரியினுக்கும் கழுகினுக்கும் ஈயினுக்கும் இனிதுபிணம் எனிலதுதான் இனியதுவோ? வாயினுக்கும் மனத்தினுக்கும் மதிப்பரிய மாதேவன் தேயினுக்கே சிவமதனைத் திளைப்பாரே சிறந்தாரே. (சிவதருமோத்தரம்) நாய்கழுகு கூகை நரிகாகம் ஈஎறும்பு பேய் இவைகள் ஆவி பிரிந்தவூன்-நேயமொடு தானருந்தல் அல்லாது சற்கா ரியமனிதர் தானருந்தல் ஆவதோ தான்? (புலே நிலை) புலேயரைப் புலேயர் என்னும் புத்தியற்ற மாந்தரே புலேயனர் மலம்புசிக்க நாடும்ஈது புத்தியோ? புலேயருக்குள் ஒக்கும்.உம்மை என்றுரைத்த புல்லரும் புலேயர் ஆகி நரகினுள் புகுவர் ஐயர் ஆணையே. (சிவ வாக்கியர்)