பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1539 முயன்று ஆக்கிய உணவைக் காக்கை முகலிய பறவைகளுக்குப் பலியூட்டிய பின்பே இவன் உண்டு வருவது வழக்கமாயிருக்கது. மனைவியும் மக்களும் இவனைப் போலவே அருளறமுடையாாய ஆருயிர்களை ஒம்பிப் பேசறிவோடு வாழ்ந்து வந்தனர். ஒரு காள் பகல் முழுவதும் குடும்பம் பட்டினி கிடக்க கேர்க்கது. மாலையில் கொஞ்ச கானியம் கிடைக்கது. அகை இக மாச் சமைத்து கால்வரும் பகுக்கு உண்ண கேர்த்தனர். இவர்களின் கரும நீர் -- ■* I* — * - no - కా - o, = | ட | ட - சோதிக்க முனக கரும கேவகை ஒரு வறியவன் போல் உருவம் காங்கி ( r வக்க ஐயா! பிச்சை” என்றது. உடனே கன் உணவை இவன் உவக்க கொடுக்கான். அவன் ஆவலோடு உண்ணவே மனேவி முகவிய மூவரும் கம் பங்குகளைத் கக்கனர். வங்க அங்கக் கெய்வம் விரைந்து மறைந்த போயது. இவர் வியக்க நின்றனர். கெய்வக் கிருவருளால் அமுக உண்டி வக்கது: யாவரும் கண்டு அதிசயித்து உண்டனர். பின்பு இன்ப கிலேயமான பரகதியை அடைந்தனர். பகுக்க உண்டு பல்லுயிர் ஒம்பும் கல்லோர் மேலோர் வியங்கு போற்ற மேலான பதவி யை அடைவர் என்பதை ஞாலம் சான இவர் உணர்த்தி கின்ருள். இவரது சரிதம் ஓர் இதிக சமாய் விக்கன் ளது. எவ்வுயிரும் தன்னுயிர்போல் எவ்வழியும் ஒம்பிவததான இன்மை தோய்ந்த வெவ்வியஅவ் வாழ்வினிலும் விழுமியமெய்ச் சத்தன் என விண்ளுேர் யாரும் செவிப் விநறு மலர்து விச் சிந்தையுவந் - தேததினர் திருவ மைந்த திவ்வியநல் விமான த்தே சேர்ந்தெவரும் பரகதியைச் சோ நதா ரன்றே. புண்ணியங்கள் எங்குமே பொங்கிவரும் எவ்வுயிர்க்கும் தண்ணளி செய்து வரின். உயிர்களை ஒம்பி உயர்க, 323. கண்ட பசு ஒன்றைக் காப்பாற்ற ஆமகனும் கொண்டான்.பொய் என்னே குமரேசா-கண்டறியின் ஒன்ருக நல்லது கொல்லாமை மற்றதன் பின் சாரப் பொய்யாமை நன்று. (3) இ-ள் குமரேசா ஒரு பசுவைக் கொல்லாமல் காக்க விரும்பிய