பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1576 திருக்குறட் குமரேச வெண்பா இன்ப வாழ்வுகளை து கர்ந்து வருகிருன்; இடர் புரிபவன் கொடிய துயரங்களையே நெடிது நுகர்ந்து படுகின்ருன். கொழுகோய் கழுவிய பழியுடலையும் அழி துயர் பெருகிய இழி வாழ்வையும் ஈண்டு எடுத்துக் காட்டியது, கொலேயின் கொடிய துன்ப விளைவுகளை உணர்ந்து அதனைக் கடிது சீக்கி யாண்டும் இன்பமாய் இனிது வாழ வேண்டியே. சிலையினுல் மாக்கள் கொன்று செழுங்கடல் வேட்டம் ஆடி வலையினுல் மீன்கள் வாரி வாழுயிர்க் கூற்ற மான கொலே நரைக் கும்பி தன்னுள் கொழுந் தழல் அழுத்தியிட்டு நலிகுவர் நாளும் நாளும் தரகரை நாம வேலோய்! (1) வயிரமுள் நிரைத்து நீண்ட வார் சினே இலவம் ஏற்றி செயிரில் தீ மடுப்பர் கீழால் சென்னுனைக் கழுவில் ஏற்றி மயிருக்கு ஒன்ருக வாங்கி யகைத்து அகைத் திடுவர் மன்ன உயிரைப் பேதுறுத்து மாந்தர் உயிரைப் பேதுறுக்கு மாறே. பாரகம் கழுநர் போலப் பரூஉத்தடி பலரும் ஏந்தி வீரநோய் வெகுளி தோற்றி விழுப்புற வதுக்கி பிட்டுக் காரகற் பொரிப்பர் கண்ணுட் சுரிகையை நடுவர் நெஞ்சில் பாரக்கூர்ந் தறிகள் நட்டுப் பனை எனப் பிளப்பர் மாதோ (சீவக சிந்தாமணி) உயிர்களை உடம்புகளில் நின். நீக்கினவர்கள் பின்பு கான உயரங்களில் துடித்து அழுங்வைகை இவை விளக்கியுள்ளன. குறிப்பு கிலைகளைக் கூர்ந்த தெளிந்து கொள் ளுங்கள். யசோகான் என்னும் அரசன் நல்ல அறிவுள் ளன். குடும் பத்தில் கேர்க்க ஒரு அல்லல் திரும்படி காளிகேவிக்கு ஒரு கோழியைப் பலியிடும்படி காய் இவனிடம் கூறினுள் பெற்ற காய் சொன்னது குற்றம் என்று இவன் மறுத்தான். உயிருள் ளகை வகையாத போயினும் மாவினுல் செய்க ஒரு சேேை. இடுக என்.று வேண்டினுள். அங்க அன்னே சொல்லே மறுக்க மாட்டாமல் இக்க மன்னன் செய்கான். அகளுல் இருவரும் இழி பிறப்பினாய் அழி அஎயாங்களை அடைக் கனர். இன்னுமீது ஐய கேட்க யசோம தி தந்தை யாய மன்னவன் அன்னையோடு மாவினிற் கோழி தன் ஜனக்