பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1578 திருக்குறட் குமரேச வெண்பா மரபுளி நிறுத்திலன் புரக்கும் மாண்பிலன் உரனிலான் ஒருவன் நாட்ே உயிர்கள் போல்வன; இரிவன மயங்குவ இயல்பு நோக்கினர். (2) (இராமா, கவந்தன், 3-4) சானகியைக் கேடிக் கானகம் வங்க இராமலக்குவர் இவனை இவ்வாறு கண்டிருக்கின்றனர். எழுந்து கிரிய முடியாமல் ஈன வுடலுடன் இழிக்க கிடக்க உயிர்களுக்குத் அதுயர்கள் செய்து வருகிற இவனது கிலேமையை கோன்ெ அக்குல வீரர் இருவரும் தி கைத் து கின்றனர். பூகமோ? பிசாசோ மாய அாக்ககுே : தீய அசுசனுே என்.று அக்தாயவர் தளங்கி கிற்கும் கால் அவரையும் இவன் கொல்ல முண்டான். அவ்வில் விபர் ஒல்லையில் விலகி நல்லது செய்க னர். அவரை கேரே கண்ட புண்ணியத்தால் இவனும் சதியுற கேர்ங் கான். உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கும் கொலைஞர் கள் செயிருடம்பும் செல்லாக் தி வாழ்க்கையும் உடையாாய் அல்ல.அழந்து அலமந்து கொக்து இழிக்க கழிக்க அழிவர் என்பதை உலகம் தெளிய இவன் உணர்க்கிச் சென்ருன். நிலையளவின் நின்ற நெடியவர்தாம் நேராக் கொலைகளவு காமத்தி வாழ்க்கை-அலையளவி மையென நீண்ட மலர்க்கண்ணுய் இம்மூன்றும் மெய்யன வாக மிகும். (ஏலாதி 29) கொலையும் களவும் காமமும் தீ வாழ்க்கை என இக குறித்துள்ளது. கோல்லாமை அ' வாழ்க்கை ஆகலால் கொலை தீய வாழ்வினர் புரியும் புலை து திரா வந்தது. புனிதவாழ்வினர் புண்ணியசாய் உயர்கின்ருர், புலை வாழ்வினர் பாவிகளாய் இழி கின்றனர். காக தயர்க்கு எதுவான காசக் கொலை புரியாமல் கல்லது செய்து உயர்ந்து கொள்ளுக. எல்வழியும் எவ்வுயிர்க்கும் இதமே செய்து இனியாாய் வாழ்பவரே புனிகா யுயர்ந்து புண் னிய போகங்களைக் கண்ணியமுடன் கண்ணுகின்றனர். அல்லலே யாகி அடுதுயரில் ஆழ்த்துமே கொல்லல் மிகவும் கொடிது. உயிர்க்குத் துயர்புரியாமல் உயர்க. == ==