பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1278 திருக்குறட் குமரேச வெண்பா இக்க இாண்டையும் ஒருங்கே சிங்கிக்கவேண்டும். ஒன்றை இன்.து மறுத்து வாதாடுவது போல் தெரிகிறது. முன்னது இயற்கை நிலை; பின்னது அதிசய விதி. கூற்றக்கை நினைவு. க்கி அது சருமம் செய்யத் தாண்டியது. அதன் ஆற்றலையும் மாற்ற லாம் என மகிகலம் ஊட்டி இது கவம் புரிய ஊக்கியது. வளமையும் தேசும் வலியும் வனப்பும் இளமையும் இற்பிறப்பும் எல்லாம்-உளவா மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் கூற்றம் குதித்துய்ந் தறிவாரோ இல். (பழமொழி,183) கூற்றம் குதித்து உய்ந்து அறிவார் இல் என்று இ.த குறிக் அவளது. குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து சிங்கிக்க வந்தன. - பிழைமை பலவும் செய்து பிணிப்படை பரப்பி வந்து வாழுயிர்ப் பொழித்து வவ்வி வலிந்துயிர் வாங்கி உண்னும் கூழைமை பயின்ற கூற்ற அரசனைக் குதிக்கும் சூழ்ச்சி பாழியந் தடக்கை வேந்தே பயின்றிலம் யாங்கள் என் ருர். (சூளாமணி, துறவு, 18) கூற்ற அரசனைக் குதிக்கும் சூழ்ச்சி பயின்றிலம் என இது உாைக்தளது. உயிர் உண்ணும் கூற்றை உயிரினங்கள் கப்பிப் பிழைக்க முடியாது என்று இப்படி கெடிது முடிவாகி யுள்ளது. இத்தகைய முடிவை அடியோடு முடிவாக்கி அ ரி ய தவம் உடையார் ம-டும் அதிசயமாய்க் கடந்து போகின்ருர். தவம் புரிந்து வர உயிர் பாமாய் உயர்ந்து வருகிறது. வரவே அது காலனையும் கடந்து மேலான நிலையில் உய்தி பெறுகின்றது. ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமலும் அங்கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லே பற்றுவிட் டோர்க்கே. (1) தவத்திடை நின்றவர் தாமுண்ணும் க்ன் மம் சிவத்திடை நின்றது தேவர் அறியார் தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம் பவத்திடை நின்றதோர் பாடது.வா.மே (2) (திருமந்திர்ம்)