பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1703 அற்றது பற்றெனில் உற்றது. வீடுயிர் செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே. (திருவாய்மொழி) பற்ற அம்ம.த. எனின் உயிர் வீடு உற்றது என கம்மாழ்வார் இவ்வாறு கூறியுள்ளார். பேரின்பப் பிழம்பான இறைவனைப் பAறி இன்பமுற விரும்பின் பாரின்பப் பழியான பற்றை மும் மம் ஒழிக்க வேண்டும் என னர் க்,கியிருப்பதை ஊன்றி யுணர்ந்து ஒர்க்க தெளிந்து உய்தி பெறவேண்டும். அஎறவு ஞானங்களில் கோய்ந்து தெளிந்துள்ள தாய பெரி யோர்களுடைய வாய்மொழி தீய மயல்களை நீக்கிக் கிவ்விய உயர்வுகளை அருளுகிறது. அரிய அனுபவ மொழிகள் பெரிய ஞான ஒளிகளாய்ப் பெருகி வருகின்றன. மற்ற கிலேயாமை காணப்படும் என்றது பற்று அருக பொழுது பிறவியே கானவரும் என்பதைக் காட்டி கின்றது. பிறப்பினே கிலேயாமை என்று குறித்தது அதன் கிலைமையை கினைத்துகெளிய. பிறக்தம் இறக்தம் ஒயாமல் உழன்று சுழன்று ஒரு கிலேயுமின்றிப் பருவாலோடு யாண்டும் எவ்வழியும் கிரிக்க வருவதே பிறவியின் இயல்பாம். பாசப் பற்று சேமாய் மனிதனே காசப்படுத்தி வருதலால் ஈசனே அடையமுடியாமல் உயிர் இழிந்து கழிந்து உழல்கின்றது. பாசம் அறின் பாமசுகத்தை அ.த மருவி மகிழ்கின்றது. பாசம் கழன்ருல் பசுவுக்கு இடம்பதியாம் ஊசல் வடம் கழன்ற தொவ்வாதோ - நேசித்த பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் பாட்டுமக்கோ மற்றைச் சமயமெங்கு மாம். (ஒழிவிலொடுக்கம்) ஊஞ்சல் வடம் அம்மபோது அதிலிருந்த மனிதன் கேனே கிலத்தை அடைகிருன்; அதுபோல் பாசம்.அமீறபோது ஆன்மா பாமனை அடைகிறது என இது குறிக் தளது. இந்தக் குறளை இணைத்துக் கண்ணுடையவள்ளல் இவ்வாறு காட்டியிருக்கிருள். பற்று அம்ருல் சீவன் சிவனேயே விரைந்து சேரும் என்பதை உவமைக் குறிப்பால் ஒர்க்க உணர்ந்து கொள் ேெரும். சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம் சிறைசெய் புலனுணர்வில் தீாந்து - சிறைவிட்டு அலைகட லில் சென்றடங்கும் ஆறுபோல் மீளாது உ8லவிலரன் பாதத்தை யுற்று. (சிவஞானபோத:)