பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1706 திருக்குறட் குமரேச வெண்பா பற்ருெடு பற்றி முனிந்தார் பலபல செற்றம் நவின் ருர் செறுப்பொடு சென்றவர் சுற்றம் அழிக்கும் துவர்ப்பகை துன்னினர் மற்றிவ் விலங்கெய்தும் மன்னுயிர் மன்கு. (சூளாமணி, பாசப் பற்ருல் சேப் பிறவிகள் கேரும் என இது கினை அறக்கியுளது. பற்றிய பற்றை விடு; பிறப்பு உன்னைப் பற்ரு.த. உலகப் பற்றுகளை விட்டவர் பிறவித்துயர்கள் ங்ேகி உயர் கின்ருர். பயாபதியும், மணிமேகலையும் இதனை விளக்கியுள்ளனர். சரிதம் பயாபதி என்பவன் சுாமை காட்டு மன்னன். கெகி முறையே அரசுபுரிந்துவக்க இவன் உறுதியுண்மைகளை உணர்க்க தெளிந்து இறுதியில் த மவுற கேர்ந்தான். ஒருவன் எடுக்க பிறவிக்குப் பயன் அடுக்க பிறவியை அவன் அடையாமல் செய்துகொள்வதேயாம் என ஒரு மாதவர் கூறிய அறிவுணை இவனுடைய உள்ளக்கில் ஞான ஒளியை மோனமா விசியது. விசுவே பாசப்பற்றுக்கள் யாவும் ஒருங்கே ஒழியலாயின. அனசைத் துறக்கான் அடவி புகுக்கான் ; கனியே அமர்க்க கவகிலையில் இருக்கான். மந்திரிகள்முதல் குடிசனங்கள் பலர் கிரண்டுவந்து இவனே உவந்து கண்டனர். மழையில்லாத பயிர்கள் போல் இவனைப் பிரிந்து உயிர்கள் வாடுவதாகத் துயர்கள் 'கூர்ந்து முறையிட்டனர். பற்று அறத்துறந்து போன இவ ன.தி உள்ளத்தைக் கலைத்து மீட்டுக்கொண்டு போகவேண்டும். என்ற மூண்டு முயன்மம் இவன் பூண்டுள்ள உறுதிநிலையை உணர்ந்து பொறுதியிழந்து அவர் மீண்டுபோளுர். - பாற்படு செல்வமும் பரவை ஞாலமும் காற்பொடி யாகவும் கருதிற் றின்மையால் ஏற்புடைத் தன்று நம் அடிமை யீண்டென வேற்படை வீரனைத் தொழுது மீண்டதே. (சூளாமணி 12-39) அவிையான இவனே உறவாய் அழைத்துப்போக விரும்பி வக்க கூட்டம் பயனின்றி மீண்டு போயுள்ளதை இது உணர்த்தி புள்ளது. உலகபோகங்களையும் அாச செல்வங்களையும் காவின் ஒட்டிய தாசியாகவும் கருதவில்லை என்ற களுல் இவனது பற்ற அற்ற கிலைமையை உயத்து உணர்ந்து தெளிக்க கொள்கிருேம்.