பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1708 திருக்குறட் குமரேச வெண்பா இசஞல் இவளுடைய ஞானவைாாக்கியங்களையும் துறவு கவக் களையும் காம் ஒர்க் த உணர்ந்துகொள்கிருேம். கனது தாய கவ ஒழுக்கங்களால் மூன்.அ காலங்களையும் உணர்ந்துகொள்ளும் ஆன்ற மகிமைகளை இவள் அடைங்கிருங்காள். இவளது சீவி யக்கை ஒவியவுருவமா வாைக்து காட்டியுள்ள காவியம் இவள் பெயரால் மணிமேகலை என அணிபெற்.வளது. பற். நீங்கி கின்ற இவள் பிறவி நீங்கிப் பேரின்பமுக்கியைப் பெற்ருள். பற்ற அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் ; பேரின்பப் பெருக்கை விளைத்தருளும் என்பதை இவள் சிறப்பா விளக்.ெ கின்ருள். பிறவி அறநீங்கும் பேரின்பம் ஓங்கும் உறவுபற் றற்ற வுடன். உலகப் பற்று ஒழிக. 350. பற்றற்ற காரைக்கால் பத்தினியேன் பற்றிநின்ருர் குற்றமற்ருன் பற்றைக் குமரேசா - முற்ருகப் பற்றுக பற்றற்ருன் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (ய.) இ-ள் குமரேசா ! எல்லாப் பற்.அக்களையும் விட்ட காரைக்கால் அம்மையார் என் இறைவன் காளைப் பற்றி கின்ருர் ? எனின், பம்ம அம்ருன் பம்மினைப் பற்றுக ; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்க. பங்.ற அம், பரமனது சார்பினை உறுதியாய்க் கருதுக: அக்கருத்தை உல்கப்பற்று விட்டு ஒழிய இறுகக் கழுவிக் கொள்க. துன்பம் கோயாமல் இன்பம் தோய்க என்பதாம். பம்ம வுரிய பற்று உய்த் துணா வங்களது. யாதொரு துன்பமும் இல்லாமல் என்.றம் சுகமாய் வாழவே மனிதன் எவ்வழியும் விரும்புகிருன். இயல்பான அக்க விருப் பம் கிறைவேரு கபடி மயலான ஆசைகள் மருவி கிற்கின்றன. பொய்யான அம் மையல் கிலைகள் ஒழிக் து மெய்யான கெய்ன கிலையை மேவியுய்ய இது கேரே கன்கு வழிகாட்டியுள்ளது.