1610 திருக்குறட் குமரேச வெண்பா வங்கமையால் யாவரும் இவன்பால் போன்பு பூண்டு வந்தனர். சேவரும் இவனுடைய நீதிமுறைகளைக் கண்டு கெடிது வியக்க கின்றனர். இனிய ஒரு பூம்பொழிலில் ஒருநாள் மாலையில் இவன் தனியே உலாவி வருங்கால் உதங்கர் என்னும் ஒரு யோக சிக்க சைக் கண்டான். உவந்து வணங்கினன். மோனமாயிருந்த அக்க ஞானயோகி இவ் வேங்கனைக் கருணையோடு விரும்பி கோக்கி க.அரசர் பெருமl உனக்கு ஆயுள் இன்னம் இரண்டு நாழிகை அளவுதான் உள்ளது; உலக ஆசைகள் யாவும் அடியோடு மறந்து ஈசனையே கருதி இரு' என்று உரிமையோடு உறுதி மொழி கூறினர். அவ்வாறே தேரில் விரைந்து சென்று அாண் மனையை அடைந்த கிருமாலை நினைந்து உருசியிருந்தான். பிறவி தீர்ந்து பேரின்பம் பெற்ருன். காச் செற்று விக்குள் மேல் வாாா முன் கல்வினையை மேற்சென்று செய்பவர் மேலான பதவியை அடைவர் என்பதை உலகம் காண இவன் உணர்க்கி கின்ருன். கழிபுகழ்க் கட்டு வாங்கன் என்று உரைப்போன் கடவுளர் சொல்லினுள் ஆவி ஒழிவு அவற்கு இரண்டுகன்னலுண்டு இனி.என்று உணர்ந்தனன் அனைத்தும் விட்டு ஒருவி அழலவிர் மணிச்சூட்டு அரவில் நின்று ஆடும் அமலனே நினைந்து விடுற்ருன் எழுபகல் கிடந்த நினக்கு மற்றென்னின் என்னை கொல் பெறுவதற் கரிதே? (பாகவதம் 2-3) பரிட்சித்து மன்னனை கோக்கிச் சுக முனிவர் இவ்வாறு இவனுடைய சரிக்கிாக்கைக் குறித்துக் காட்டி உள்ளத்தைக் தேற்றி உறுதிமொழி கூறியுள்ளார். உடல் அழியு முன் உயிர்க்கு உறுதியான கன்மையைச் செய்து கொள்ளுபவளே பிறவிப் பயனைப் பெற்றவாாகின்ருர். நிலையில்லாத புலையான நிலைகளிலிருந்து நீங்கி என்றும் நிலையான தலைமையை யடைக்க கொள்வதே உத்தமமான கத்துவ ஞானமாம். உறுவ துணராமல் உள்ளம் களிப்பார் பெறுவ தழிவே பிறழ்ந்து. உடல் அழியுமுன் உயிர்க்கு உறுதியை அடைக. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை