பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. துற வு 1713 பற்றை விட்டவுடனே சீவன் சிவனை ஒட்டிக்கொள்ளுகிறது. ஆன்மாவுக்கும் பர்மான் மாவுச்கும் உள்ள உறவு அ இ யே இயல்பானது. மாசு ஒருவிய அளவே ஈசனை இது மருவுகிறது. பற்ற ற்ருர் பற்றைப் பற்றிப் பாழாகாமல் பற்றற்ருன் பற்றினைப் பற்றிப் பாமாய் வாழுக. விடாது கொடர்ந்த வங்க பற்று விட்டொழியவேண்டின் என் மும் கெடாது நிற்கின்ற அவன் பற்றை யாண்டும் விடாத பற்.அ.க. இயல்பாகவே பற்றில்லாதவனைப் பற்றினர் மயலான பAர்.ற ங்ேகி உயர்வான பேரின்ப முத்தியை நேரே அடைகின்ருர். உண்மையுணர் வானந்த உருவாகி யுள்ள ஒரு பானை யன்றி உண்மையுறவு எவ்வழியும் உயிர்க்கில்லை. என்பதனை ஒர்ந்து தேர்ந்தே உண்மையுடன் அவன் தாளே உறுதியாய்ப் பற்றி நின்றே உய்ந்தார் மேலோர் உண்மையிதை யுணர்ந்துள்ள ப்ற்றெல்லாம் ஒழிந்தவனை புற்றே யுய்க. யானைப் பற்றினுல் உயிர் தியர் நீங்கி உய்தி பெறுமோ அவரைப் பற்றி உய்யுமா. இது இவ்வாறு உணர்க்கியுளது. புலையான புன்மைப் பற்றுகள் ஒழியவேண்டுமானல் நிலையான உண்மைப் பற்றை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும். பற்ற ற்ருன் பற்றினேயே பற்றியிடல் வேண்டும் அது பற்ற ற்ருல் அன்றிப் பலியாதால் - பற்றற்றல் வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க வாத அனபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனே யும் ஈனம் அந்தோ இவ்வுலகம் என்று அருளே நாடுகின்ற ஞான ம்வந்தால் அன்றி நலியாதால் - ஞான மது போகமுற்றும் பொய்எனவே போதும் அ.நித்தியவி வேகமுற்ருல் அன்றி விளங்காதால் - ஆகவ ஃது உண்ண்வந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடும் ஒர் எண் ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ண மது பங்கமடை ந் தார் அவையைப் பாராது சாதுக்கள் சங்கமடைந் தால் அன்றிச் சாராதால். (அருட்பா) 215