பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.14 திருக்குறட் குமரேச வெண்பா பற்றி அற்ருன் பற்றினேப் பற்றி உய்யும் வழியை இாாம லிங்க வள்ளலார் இவ்வாறு உள்ளம் தெளிய விளக்கியுள்ளார். பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றிலப் பற்றை அறுப்பர் என்று உந்தீபற பாவிக்க வாரார் என்று உந்தீபற. (திருவுந்தியார்) புன்மையான பற்றுக்கள் அற். உண்மையான பற்றைப் பற்றி உயயவேண்டும் என்று உய்யவந்ததேவர் இ வ் வா ற. உணர்த்தியுள்ளார். மாயப்பற். நீங்கியபொழுதே ஆன்மா உயதி பெறுகிறது ; பெறவே தாய பேரின்பம் இங்கி வருகிறது. பற்றுக் கோடு நின் பதம் அன்றி யிலேநெடும் பாய்மரக் கொடிபோலச் சுற்றுக் கோடியும் சுழன்றும் எய்த் தேனினித் துன்புறும் தகை என்னே கற்றுக் கோத றத் தெளிந்தவர்க்கு அமுதமே ! கயற்கண்மா திடப்பாகம் பெற்றுக் கோயில் கொண் டமர்ந்தருள் ஆலவாய்ப் பிறைச்சடை முடியானே ! (மதுசைப் பதிற்றுப்பத்து) கடலிடையே ஒடுகின்ற கப்பல் கொடியில் கின்ற காக் கைக்கு வேறு புகலிடம் இல்லை ; அதுபோல் பிறவிக்கடலில் விழ்ந்துள்ள சீவனுக்கு இறைவனே உறுதித்துணே அவனைப் பற்றிக்கொண்டே உயிர் துயர் நீங்கி உய்திபெறவேண்டும் என இது உாைக்தள த. குறிப்புகள் கூர்ந்து உனா வுரியன. பற்றின்றித் தனியிருக்கு மனத்தைப்போல் பனிமதியும் பதுமத் தோனும் பொற்றிரள் சேர் இந்திரனும் சுகமடையார் ஆதலின்கான் போகும் என்னைக் குற்றமென விலக்கலை நீ கணவர்,நயந் தது விலக்கார் குலத்தின் மாதர் சிற்றிடையாய் என்றுரைத்த மன்னனுக்குச் சூடாலை செப்ப லுற்ருள். (ஞானவாசிட்டம்} அாச செல்வங்களை எல்லாம் அறவே ஏறக்க துறவியாய்ப் போக நேர்ந்த சிகித்துவசன் இவ்வாறு கன் மனைவியை கோக்கிக் கூறியிருக்கிரு:ன். பற்ற அற்றபோது விளையும் பேரின்ப