பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் 1721 கவர் மருளாா யிழிந்து பொய்ப்பொருள்களை விழைக்.த. புலை யாய்த்திரிக் து பிறவிகள்கோ.லும் கொலையாக தன் பங்கனே தகர்த்து கோகின்றனர். பொய்யான புலைகளை மெய் என்று விழைந்த வரும் வரை வெய்ய தயாங்கள் விரிங்கே வருகின்றன. பொய்யெனப் போகு மாதர் போகமும் பொருளும் மற்றும் மெய்யெனக் கருதி வேத விதிதபப் பலவும் செய்தீர் ! மையவிர் மிடற்றுஎம் அண்ணல் மறைவழி ஏதும் இல்லீர் ! நையாண்டு அஆனந் தீர் பன்னுள் நரகினுக்கு இரையு மானிர்; கோட்டிபம் இவளி பொற்றேர் கொழுநிதி மனைவி மை க்தர் ஈட்டிய பொருள்கள் எங்கே? எங்ங்னம் இகந்து போந்தி: ? ஒட்டைநெஞ் சுடையீர் ! ஒன்றும் உடன் வரக் காணிர் வாளா நாட்டுளார்க்கு அவற்றை ஈட்டி நரகெலா மீட்டிக் கொண்டீர். (தணிகைப்புராணம்) பொருள் அல்லவற்றைப் பொருள் என். உணர்ந்த மகு அளர் மரணுப்பிறப்புடையாாய் காகத்துயரங்களை அனுபவிக்கின்ற அவலநிலைகளை இவை தெளிவா விளக்கியுள்ளன. உாைக்குறிப்பு களை ஒர்க்து உணர்பவர் உண்மை நிலைகளைக் தேர்ந்துகொள்வர். செருளுடையாாய் மெய்ப்பொருளை உணர்ந்து உயர்ந்து கொள்ளுங்கள். மருளாா யிழிந்து கழிக் ஒழிய தீர்கள். ஒளிமுன் இருள்: ஒழி சல்போல் ஞானக்கின் முன் மருள் ஒழிகிறது. அங்க ஞான விளக்கை எற்றி ஏற்றமு.மு.க. மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும் சா8ல விளக்கும் தனிச்சுடர் அண்னலுள் ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து ஊனே விளக்கி உடனிருந் தானே. (திருமந்திரம்) சூரியன் சக்கிான் விளக்கு என்னும் ஒளிகள் உலக இருளை க்ேகியருளும்; மெய்யுணர்வு உள்ள மருளை நீக்கி உயிர்க்கு உய்கிபுரிக்க அருளும் என இது தெளிவா உணர்த்தியுளது. எத்துணைப் பொருள்களை எய்தி யிருந்தாலும் மெய்ப் பொருளை உணராகவர் பிக்காாயிழிக்க பெருந்துயருறுகின்ருர். இவ்வுண்மை சுலபன் கண்னும் கக்கன்பாலும் அறியநின்றது. --21:6 . - * =