பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யுனர் த ல் I 729 அசத்தில் எம்மட்டுண்டு அம் மட்டும் பராமுகம் ஆகினல் அம் மட்டும் நிசத்தில் உள்விழிப் பார்வையாம் ; இப்படி நிரந்தரப் பழக்கத்தால் வசத்தில் உன்மனம் நின்றுசின் மாத்திர வடிவமா யிடின் மைந்தா கசத்த தேகத்தில் இருக்கினும் ஆநந்தக் கடல்வடிவு ஆவாயே. (கைவல்லியம்) பொய்யான புலைகளை வெளியே பார்த்து வருபவர் மெய் யான கிலையை இழந்து விடுகின்றனர் ; விடவே கொடிய அயாங் களை அடைய கேர்கின்றனர். அங்க இருள் நிலை ஒழிந்த மருள் லிங்கி மாசறு காட்சியளுய்த் தேசு மிகுந்து அகத்கே காண் பவன் ஆன்ம ஆனங்கத்தை கேரே அனுபவிக்கின்ருன். சன்னை அறிபவன் கலைவனையும் அறிந்து இன்னமுகமாய் இன்பம் உறுகிருன். உயிரின் உரிமையான அந்த உயர் கலனை அடைக்கவன் தயர்கள் யாவும் நீங்கிப் பரிபூரண சுகியாய் மருவி மிளிர்விருன். அறிவு தெளிவு, ஆனந்தம் வெளிவருகிறது. + தெளிக்க அறிவுடையவர் உலக மையல்கள். நீங்கி உயர்க் து உய்,கி பெறுகின்ருர். இது கலிங்க பதி பால் காண வந்தது.

  • சரிதம்

இவர் கலிங்க தேசத்தின் அதிபதி. கங்கைகுல கிலகன். கெறிமுறையே அாசபுரிக்க வருங்கால் உலக நிலைகளை உணர்ந்து உள்ளம் தெளிந்து யாவும் துறந்து தனியே ஒதுங்கி அரிய கவ கிலேயில் மருவி யிருந்தார். இவருடைய ஞான வைாக்கியங்களை அவிக் த மாதவர் யாவரும் இவரை வியக்து மகிழ்க்க பணிக்க வாழ்க்கி வந்தனர். யசோமதி என்னும் வேக்கன் ஒரு முறை வானகக் கில் வேட்டைக்கு வங்கிருந்தான். இவரைக் கண்டான். வாகொன்றும் இல்லாமல். கோவண காரியாய் மவுன நிலையில் ஆழ்க்கிருக்க இவரது மகிமை மாண்புகளை உணராமல் அவன் இகழ்ந்த கோக்கி எள்ளி கின்ருன். அவ்வமையம் அங்கே அயலே கின்ற ஒர் அறிஞன் அவனை விகயமாய் அடக்கி இவரு டைய அருமை பெருமைகளை உரிமையோடு உாைத்தான். 217 + * " -- . . -*: " . .