பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1612 திருக்குறட் குமரேச வெண்பா இங்கனம் இணே க்த வங்கன. உளன் என்பதற்கு ஏற்ப இலன் என்று சொல்லவேண்டும்; அவ்வாறுசொல்லாமல் இல்லை என்.டி. குறித்துள்ளார்; என்? அது செக்த பிணம் என்பதை உய்த்து உணர. உயிர் உள்ள நிலைமையை உயர்திணையால் உாைக் கார்; அஃது இல்லாக புலையை இழி கிணையால் குறித்தார். மணி தன் பிணமா யிழியுமுன் மனமா புயாவேண்டும். ஒருவன் என்ற அரிய மனிதப் பிறவியை மருவிக் கலை மை எய்கியுள்ள நிலைமை தெரிய, ஒரு பிராணி, ஒன்று என்று இழிக்க போகாமல் உயர்வாய் வங்கிருக்கிருண். அரும் பெறல் யாக்கையைப் பெற்று வந்துள்ள மனிதன் அசனுல் பெறவுரிய ப்ெரும்பயனை விரைந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருவன் என உயர்ந்து இங்கு வக்துள்ளவன் அங்க ஒருவனே உறவாய் அடைக்க போது கான் பிறக்க பிறவி சிறந்த பயன் உடைய காம். இன்ப வுருவனே அடைவதே துன்பம் ஒழிய வழியாம். நேற்றுளார் இன்று மாளா நின்றனர் அதனைக் கண்டும் போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வினே காலம் ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவில் மாயைச் சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறிய னேனே? (தாயுமானவர்) கேற்ற இருக்கவன் இன்று செக் கான் என்பதை கேசே கண்டிருக்கம் உன்னைப் போற்ருமல் அங்கோ காலத்தை வினே போக்கினேனே என்று காயுமானவர் இறைவனைகோக்ெ இவ்வாறு உருகிப் பாடியிருக்கிரு.ர். கெருகல் ஒருவன் உளன்; இன்று இல்லை என்பதை நினைந்து இது வந்துள்ளது. அகித்திய கிலையை அறிவது சிக்கியப் பொருளை அடையவே என்னும் அரிய பெரிய உண்மை ஈண்டு துண்மையாய் உணா வங்க.த. இன்றுளார் நாளே இல்லை எனும்பொருள் ஒன்றும் ஒராது உழிதரும் ஊமர்காள் அன்று வானவர்க் காக விடம் உண்ட கண்டனர் காட்டுப் பள்ளிகண்டு உய்ம்மினே. (தேவாரம்) இன்று உள்ளவர் காளை இல்லை என்பதை ஒர்ந்து மணிகள் உய்ய வில்லையே! என்று பரிவாய் ம.ம.கி இது உணர்த்தியுள்ளது.