பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. மெய் யுனர் த ல் 1737 கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக் கடைசியர் களை தரு நீலம் செய்வசம்பு அரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (1) என்னையுன் பாத பங்கயம் பணிவித்து என்பெலாம் உருக நீ எளிவந்து உன்னை என் பால்வைத்து எங்கும் எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்தமர்ந்து எனக்கே கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனிமை யாயினையே. (2) பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல் படிவழி சென்றுசென்று ஏறிச் சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுரு வண்ணம் எந்தையும் தாயும் யானும் என்று இங்ங்ன் எண்ணில்பல் லூழிகள் உடனய் வந்தனு காது துணுகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே. (திருவிசைப்பா) (3) இவருடைய த மவும் அறிவும் பொறி அடக்கமும் கவ. அழுக்கங்களும் இவற்ருல் அறியலாகும். அரிய யோகக் காட்சி பால் எதையும் அறிந்து கிவ்விய நிலையில் சிறந்து வந்தார். ஆகலால் கருவூர்ச் சித்தர், கருவூர்த் தேவர் என இவரை வையம் வாழ்க்கி வக்கது ; வானமும் போற்றி கின்றது. ஐயம் நீங்கிக் தெளிக்க மெய்யுணர்வுடையவர் மேலான கதியை எய்தவர் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து வியக்கது. இவா.த ஞான ஒளி வானக வாழ்வை கேரே வழங்கி யருளியது. மனம்தாயன் ஆகி மதிதெளியின் தெய்வ இனமாகி நிற்பன் இவண். சிக்கை தெளிக்க தேவன் ஆகுக. ԶT Բ