பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் է 7 4Տի முருகவிழ்க்கும் பசுந்துளட முடியோனே அன்றலகை முலைப்பால் உண்டு மருதிடைச் சென்று உயர்சகடம் விழவுதைத்துப் பொதுவர் மனை வளர்ந்த மாலே! ஒருவருக்கும் தெரியாதிங் குன்மாயை யான் அறிவேன் உண்மை யாகத் திருவுளத்துக் கருத்தெதுவோ அதுஎனக்கும் கருத்தென்ருன் தெய்வ மன்னன். (#) நீ பஈ ரத அமரில் யாவரையும் நீருக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணு! கோபாலா போரே.றே கோவிந்தா நீ அன்றி மாபா சதம் அகற்ற மற்ருர் கொல் வல்லாரே? {2} பாராளக் கன்ன ன் இகற் பார்த்தனை முன் கொன் றணங்கின் காரார் குழல்களே ந்து காலில் தளை பூட்டி நேராகக் கைப்பிடித்து நின்னையும்யான் கட்டுவனேல் வாராமல் காக்கலாம் மாபா ரதம் என்ருன். (3) முன்னம்நீ கூறியவை எல்லாம் முடித்தாலும் என்னை நீ கட்டுமாறு எவ்வாறு? என மாயன் உன்னே நீ தானும் உணராதாய் உன் வடிவம் தன்னை நீ காட்டத் தளே ந் திடுவன் யான் என்ருன். {4}. மாயவனும் அன்பன் மனம் அறிவான் கட்டுகஎன்று ஆய வடிவு பதினுயிரம் கொண்டான் து யவனும் மூலமாம் தோற்றம் உணர்ந்து எவ்வுலகும் தாய அடியினே கள் தன் கருத் தி ளு ற்பிணித்தான். {5} நீதேவன் என்றறிந்து நெஞ்சால் தனேக்கட்டும் சாதேவன் கண்களிக்கத் தானேயாய் முன் நின் ருன் பூதேவ ருங்கனகப் பூங்கா நிழல் வைகும் மா தேவ ருந்தேடிக் காணு மலரடியோன். <6) அன்பால் இன் றென்னை அறிந்தே பிணித்தமை நன்று: என்பாதம் தன்னே யினிவிடுக என்றுரைப்ப வன் பாரதப் போரில் வந்தடைந்தேம் ஐவரையும் நின் பார்வை யால்காக்க வேண்டும் நெடுமாலே! {7} (பாரதம்);