பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1760 திருக்குறட் குமரேச வெண்பா மரிப்பொடு உதிப்பு மறிக்குதும் என்று கருத்தை வெளிக்கரு மத்தின் விடுத்து விரிக்குதல் நெய்யை விடுத்தெரி கின்ற நெருப்பை அவிப்ப நினைப்பதை ஒக்கும். (3) மட்டற வோடு மனத்தை நிறுத்திக் கட்டுதல் வீடு : விடுத் திடல் கட்டு ; என்று ஒட்டிய பண்பின் உரைத்து அலமப்பேர் சிட்டன் அவட்கருள் செய்தனன் அன்றே. (4) (பிரபுலிங்கலீலை) உள்ளம் ஒர்ந்து உள்ளதை உணர நேர்க்க ஒரு கல்லாளைக் கண்டு உள்ளம் உவந்து அல்லம தேவர் இவ்வாறு புகழ்ந்து பேகியுள்ளார். கவிகளில் காட்டியுள்ள காட்சிகள் கருகியுணா அகியன. சகமுக நோக்கு ஒழிக் து, அகமுகமாய் மெய்ப் பொருளைக் காண நேர்க்கவரே பிறவி நீங்க நேர்கின்ருர். மனத்தை நிறுத்திக் கட்டுதல் வீடு என்றது, உள்ளம் ஒர்மை யாய் உள்ளத்தில் ஊன்றி உறுதிப் பொருளை உணர்க்க அளவே பேரின்ப வீடு பெற்ற படியாம் என்பது உய்த்தனா கின்றது. பாம்பொருளை ஒர்ந்து உணர்ந்தவர் வெறும் பொருள்களை விரும்பார்; அங்க ஆசை ஒழியவே பிறவியும் ஒழிக்க சாம். அஞ்ஞான மருளால் நேர்ந்த பிறப்பு மெய்ஞ்ஞான ஒளி உதய மாகவே எளிகே மறைந்து விரைவில் ஒழிக்க போம். எத்தனை எத்தனை நீத்தாய் அகிலத்தைப் பரஞ்சுடராய் எறிக்கும் சோதி அத்தனை அத்தனை தோன்றும்; எந்நாள்மட் டஜனத்தும் விடாய் அந்நாள் மட்டும் தத்துவமாம் பொருள் எய்தாச் சகலமும்போ குல்சேட்ம் தாளும் சித்தம் தொத்தற வேற்றுமை எல்லாம் போகாதேல் சமமான சோதி தோன் ரு. (1). பேதமுறு பொருளொருமை தோன் ருதேல் தன்னைத் தான்.பெறுவது எ ங்கே? * ஆதலினல் தனப்பெறுதற் பொருட்டாக அனைத்தின்ையும் அகற்றல் வேண்டும்