பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ண ர் த ல் 1773 கழுவி வருபவர் விழுமிய மேலோசாய் விளங்கி எவ்வழியும் ( - : - ، ، ، ، ، ، • ٹ --- ۔ -- .f ۔ ۔ ۔ لاٹ == -- = HH 暉 மெய்யான ஆணங்க கிலையை உரிமையுடன் எய்துகின்றனர். துன்னிடை இருள் எனும் து ற் றிடை ஒதுங்கி வெள்ளிடை காண விருப்பு து வினையேன் தந்தையும் தாயும் தியும் அறிவும் நம் சிந்தையும் திருவும் சேல்கதித் திறனும் துன்பமும் துறவும் தூயமையும் அறிவும் இன்பமும் புகழும இவை பல பிறவும் சுவை ஒளி ஊறு,ஓசை நாற்றம் தோற்றம் என்றிவை முதலா விளங்குவ எல்லாம் ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து நின்றனன் தமியேன் நின்னடி அல்லது சார்வு மற்று இன்மையின் தளர்ந்தோர் காட்சிச் சேர்விடம் அதனைத் திறப்பட நாடி எய்து தற்கு அரியோய் யான் இனிச் செய்வதும் அறிவனே தெரியுங் காலே. (ஒற்றியூர் ஒருபா) சிவபாம்பொருளே கஞ்சம் என்.று பட்டினத்தார் அடைக் கலம் புகுக்கிருத கலை இதனுல் அறிந்து கொள்கிருேம். கின் அடி அலல. சர்வு வே. க்ல்லை என் மது உள்ளியுணா வுரிய ச. சார் புணர்ந்து சார்பு கெ. ஒழுகின் என்றமையால் சார் புணர்வு தானே தியான முமாம் - சார்பு கெட ஒழுகின் நல்ல சமாதியுமாம் கேதப் படவருவ தில் ஆலவினைப் பற்று. (திருக்களிற்றுப்படியார் 34) சார்பை உணர்க். கியானிக் அச் சார்பு கெட ஒழுகினல் வினைத்துயர் ஒழிக். போம் என இது உணர்த்தியுளது. இக்கக் குறளை இனிது மருவி கயமாய் விளக்கி யிருக்கலை .தனித்து கோக்குக வைய மையலை ஒருவித் தெய்வ ஒளியை மருவுக. திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார் வாக எரியும் சுடர் ஏர் அனைத் தாய்த் - தெரியுங்கால் சார்வற ஒடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல் நீரற நீர்ச்சார்வு அறும். (பழமொழி 219} திரியும் கெய்யும் சார்பாக விளக்கு எரியும்; அவை அறின் அது அவிந்து போம் ; ர்ே லம்மிகுல் மீன்கள் செத்துப்போம்: