பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1778 திருக்குறட் குமரேச வெண்பா சார்பு பரம சிவமே ; சார்க்கவர்க்கு இன்பம் கொடுப்பவன் அவனே என இவை குறித்துள்ளன. குறிப்புகளைக் கூர்க்க உணர்ந்து உண்மை உறுதிகளைத் சேர்க்க கொள்ள வேண்டும். மைய லான வழிகளில் வந்துள வெய்ய சார்புகள் வேதனை யே தரும் ; உய்தி யாகும் உயிர்க்குயி ரான மெய்த் தெய்வ மேதுணை சீவர்கட் கென்றுமே. மயலான சார்புகள் எவ்வழியும் நோய்களே கரும்; அவை: ங்ேகிய அளவே இயல்பான சார்பு உயர்வாய் இன்பம் அருளும். பாம்பாைபாய்ப் பற்றி வக்க பற்றுக்களை முற்ற ஒழித்தவசே முற்றக்க மக்க முனிவார் ஆகின்ருர். உண்மையை உணர்க்க கொண்ட அளவே கத்துவஞானிகளாய் உயர்த்து திகழ்கின்ருள். மருளான ைம ய ல் வழிகளில் சார்க் துவக்க சார்புகள் சாராத ஒழிய வேண்டுமாயின் செருளான மெய்வழியில் கெறி முறையே கின்ற கியகியுடன் செம்மையாய் ஒழுக வேண்டும். இயமம் கியமம் ஆசனம் வளிமிலை தொகைநிலை பொதை கிஐ தியானம் சமாகி என்பன யோக வகைகளாய் வந்துள்ளன. 1 இயமம் பொய்கொலே களவே காமம் பொருள் நசை இவ்வகை ஐந்தும் அடக்கியது இயமம். 2 நியமம் பெற்றதற்கு உவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பயம் ஆசாற் களித்தலொடு பயனுடை மரபின் நியமம் ஐந்தே. - 3 ஆசனம் நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல்என்று ஒத்த நான்கின் ஒல்கா நிலைமையோடு இன்பம் பயக்கும் சமயம் முதலிய - அந்தமில் சிறப்பின் ஆசனம் ஆகும்.