பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1780 திருக்குறட் குமரேச வெண்பா அரியமெய்ஞ் ஞானத் தீயால் அவித்தையாம் உடல்நீ ருகும்; பெரியது.ாலமும் காலத்தால் பிணமாகி விழும் அந்நேரம் உரியதுக் குமச ரீரம் உலேயிரும்பு உண்ட நீர்போல் துரியம ய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்துபோமே. (1) கடம் எனும் உபாதி போனல் ககனம் ஒன்று ஆல்ை போல உடல்எனும் உபாதி போன உத்தரம் சீவன் முத்தர் அடிமுடி நடுவும் இன்றி அகம்புறம் இன்றி நின்ற படிதிகழ் விதேக முத்திப் பதம் அடைந் திருப்பர் என்றும். (2) (கைவல்லியம்) கத்துவஞானியின் முக்தி நிலையை இவை வித்தகவியமாய் விளக்கியுள்ளன. பொருள் நிலைகளை உய்த்து உணர்ந்துகொள்ள வேண்டும். மெய் புணர்வு உயிர்க்கு கேரே உய்தியை யருளுகிறது. மையலால் மருவிய பொய்ச் சார்புகளை நீக்கி மெய்யான சார்பை மேவினவரே பிறவி கோய் தீர நேர்கின்றனர். வாழு :ன மேல் மதலேயர்மேல் வான்பொருள்மேல் வீழு மனம் அவற்றின் விழாது தான் ஓம்பித் தசழும் அவிர் சடையோன் தாள்விழையப் பெற்றவரே ஏழு பலக்கடலும் ஏறும் புனைபெற்ருர். (பிரமோத்தர காண்டம்) பிறவிக் கடலைக் கடத்தியருளும் பெரும் சார்பு இதில் அறிய வக்கது. இறைவனே தமக்கு உற கித்துணை என்று உரிமையு. டன் உணர்ந்து கொண்டவர் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுவர். இது சண்டேசுரர் பால் தெரிய கின்றது. சரிதம் இவர் சோழ காட்டிலே சேய்ஞலூரிலே வேதியர் குலக் கிலே பிறந்தவர். கங்தை பெயர் எச்சகத்தன். காய் பவிக் கிரை. விசாரசருமன் என்று பேரிட்டு இந்த அருமை மகனே அவர் உரிமையோடு வளர்த்து வந்தார். பள்ளியில் பயின்.அ வரும் பொழுதே கல்வியும் அறிவும் கருணையும் சீலமும் இவரிடம் பெருகி வக்கன. ஆருயிர்கள் மாட்டு இயல்பாகவே போரு ளுடையாய் ஒழு கி வங் த இவர் ஒரு காள் வயல் அயலே. சென்ருர். அங்கே புல்வெளியில் பசுக்களை மேய்த்துக்கொண் டிருந்த ஆயன் ஒர் ஆவை இங்கி அடித்தான். அதனை இவர்