பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1782 திருக்குறட் குமரேச வெண்பா வந்துமிகைசெய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச்சிறுவர் அந்த உடம்பு தன்னுடனே அரளுர் மகனர் ஆயினர் இந்த நிலைமை அறிந்தாாார் ஈறி லா தார் தமக்கன்பு தந்த அடியார் செய்தனவே தவமாம் அன் ருே சாற்றுங்கால். (3) (பெரிய புராணம்) கேர்ந்துள்ள நிகழ்ச்சிகளைக் கூர்க் த நோக்கி நெஞ்சம் வியந்து நிற்கிருேம். ஈசனே இனியனை என்.று கேசம் பூண்டு கின்ற இவர் ஈசர்பதம் பெற்ருர் அகளுல் சண்டேசுரர் என அமாரும் கொழு த அகிக்கார் இவரைப் பெற்றவரும் உயர் கதியுற்ருர் சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் பின்பு அவரைப் பிறவித் துயரங்கள் சாரா என்பதை உ ல க ம் கான இவர் உணர்த்தி நின்ருர். இவாத ச ரி ம் உயர் நிலையில் ஒளி மிகுந்த உயர்ங்கோாால் போற்றப் பெற்.அள.த. தந்தை தா ளொடும்பிற வித் தாள் எறிந்து நிருத்தரி ரு தாளேச் சேர்த் த மைந்தர் தாள் வேதநெறி சைவநெறி பத்திநெறி வழாது வாய்மெய் சிந்தைதான் அரனடிக்கே செலுத்தினராய்ச் சிவானுபவச் செல்வ ராகிப் பந்தமாம் தொடக் கறுத்த திருத்தொண்டர் தாள் பரவிப் பணிதல் செய்வாம். (திருவிளையாடல்) தான்பிறந்த தந்தையையும் இனிப்பிறக்கும் நிந்தையையும் தடிந்து சேய் என்று ஆன் பிறங்கு மழவிடைமேல் ஒருவர் அழைத் திட இருவர் அயிர்ப்ப ஏகிக் கான்பொலிதர்ர் அரிபிரமாதியர்க்கும் எய்தா இருக்கைஎய்திக் கடவுட் சேடம் வான்புலவர் பெருப்பேறு பெற்றவனே நற்றவனே வழுத்தல் செய்வாம். (திருக்குற்ருலத் தல புராணம்) மனுதிகளுக்கு எட்டாத பரமா னந்த வாழ்வினை அங் கோரிலிங்க மணலால் கூப்பித் தகுதிதயம் தனில் நின்றும் தாபித்து ஆன்பால் தழைத்த அன்பால் ஆட்டவந்து தடுக்கத் தாதை