பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1786 திருக்குறட் குமரேச வெண்பா காமம் வெகுளி மயக்கங்களைக் கடிக்க திருமூலர் மேகியம. மாய் ஒழுகி விழுமியாாய் விளங்கி வங்கள்ளார். அவ்வுண்மையை இவ் வுனாயால் இங்கு கன்கு உணர்ந்து கொள்ளுேெரும். காமம் வெகுளி மயக்கமுதல் தீமைஎவையும் கடிந்திடுதல் ஒமச் செந்தி ஊட்டி அன்றி உண்ணுது ஒழிதல் தாய்தந்தை தோமில் பசு நான் மறைக்கிழவர் போற்றித் தொழுதல் துய்ப்பனகன் பாமாண் கிளைஞர் மகிழ்சிறப்ப வரையா தென்றும் பாத்தருந்தல். (கூர்மபுராணம்) மெய்யுணர்வுடைய மேலேசர்களின் செயல் இயல்களை இது கெளிவர விளக்கியுளது. காமம் வெகுளி மயக்கம் ஆகிய ைேம களை விலக்கி வரும் அளவு சேமங்கள் விளைந்து வருகின்றன. விடுவன காமம் வெவ் வெகுளி மால் இவை தொடுவன குரு சிவ சரங்கள் தொல்பவம் கடுவென வெருவிய கருத்துளார்க்கு இவண் அடுவன எனப் புலன் அட்ட ஆற்றலாய். (பிரபுலிங்கலீ8ல). பிறவியை கஞ்சு என்று கருதி வெருவிய பெரியோர் காம வெகுளி ம. களை அயலே அனுகார் என இது குறித்துளது. கொடிய துயரங்களையே யாண்டும் விளைத்து வருதலால் இக்க மூன்றையும் விசைக்து கடிவதே கதிபெற வழியாம். த்ரிவிதம் நரகஸ்யே தம் த்வாரம் நா சநமாத்மந: காம: க்ரோதஸ்ததாலோபஸ்தஸ்மாதேதத்தரயம் த்யஜேத். (கீதை 16-21, காமம் கோபம் உலோபம் என்னும் இம்மூன்றும் காகக் கின் வழிகள் ஆன்மாவை காசம் செய்கின்ற இவற்றை அடி யோடு ஒழித்துவிட வேண்டும் என்று கண்ணன் இவ்வாறு o விசயனுக்கு விவேக சீலத்தைப் போதித்திருக்கிரு.ர். So long as iust, whether of the world or tile flesh, sineils sweet in our nostrils, so long we are loathsome to God. (Cotton) எவ்வகையாயிலும் காமம் கமக்கு இனிப்பாயிருக்கும் al dram. யும் கடவுளுக்கு காம் அருவருப்பாயிருக்கிருேம் என்னும் இக்க ஆங்கில வாசகம் சங்கு ஊன்றி உனா வுரியது.