பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யுனர் த ல் 1791 காமம் எ ன் னு ம் சொல் பெயரையும், அச்சத்தையும் குறித்துவரும். காமம் முதலியன காமமும் இல்லாமல் காச மடைய வேண்டும். ஏன் எனின், பயம் துயர் பழி பாவம் முதலிய உயிர் வேகனைகளையே எவ்வழியும் விளைத்த யாண்டும் ண்ேட பிணியாய் மூண்டு வருகிற இங்க மூன்.அம் வேரோடு பேரும் இன்றி மாண்டொழிக்க போது கான் மன்னுயிர்கள் மாருக பேரின் பத்தை நேரே சோ கேர்கின்றன. காமத்தின் தீமையை உணர்க்க ஞானிகள் அதன் காமக் தையும் நவிலாமல விலகி கியமமாய் ஒழுகிச் சேமக்கை அடை ன்ெறனர். மையலான காமம் வெய்ய துயாங்களேயாம். படுதிரைப் பெளவத்துக் கடுவளி கலக்கப் பொறியவிழ்ந்து கவிழ்ந்த பொருகலத்து உய்ந்தோன் நெறி திரிந்து ஒரீஇ நீத்துயிர் வழங்காத் திவகம் புக்குத் தாவகம் கடுப்பப் 5 பெருந்துயர் உழக்கும் அருந்துபசி மூளத் திண்னிலே வரைப்பில் சினை தொறும் செறிந்து கண் ணவை யுறு உம் கணிபல கண்டு.அவை நயவரு நஞ்செனப் பெயர் தெறி வின்மையின் ஊழுறுத்து அக்கனி தாழ்விலர் வாங்கித் 10 துன்பம் நீக்கும் தோற்றமும் அன்றி இன்ப நாற்றமும் இயைந்தன. இவை என நக்குபு தெரிந்த நாற்றமும் சுவையும் ஒப்புமை இன்மையின் உயிர் முதல் தாங்க அமரர் காட்டிய அமுது நமக்கு இவையெனப் 15. பசிநோய் திர அயிறலின் கதுமெனத் தசைபோழ்ந்து கழற்றித் தபுத் திசி னங்குத் தாமரைச் செங்கண் தகைமலி மார்ப ! காமத்து இயற்கையும் காணும் காலை இறுதியில் இன்டமொ டு இனியது போல 20 உறுபயன் ஈளு உடம்புமுதற் புகுத்தலின் பெறுபயம் இதுவெனப் பேணுர் பெரியோர். (பெருங்கதை: 2, 20) இக்க அகவலை உவகையாய் ஊன்றி கோக்குங்கள்.