பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வறு த் த ல் 1799. இருளாய்க் கழியும் உலகமும் யாதும் தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல காதற் படுக்கும் விழைவும் இவை மூன்றும் பேதைமை வாழும் உயிர்க்கு. (திரிகடுகம் 63) ஆசைசற் றிருந்திடின் அதினிமித்தம் வந்து ஒசைசால் வெகுளியும் ஒருங்கு நண்ணிடும் மாசையார் அ ஃ த ந மடக்க மும் உறும் ஈசையார் அடிக்கலப்பு இரிக்கும் இன்ன வே. (காசிசகசியம்) மோகமே திரியக்கிடை உய்ப்பது மோகமே நரகத்தில் விழுப்பது மோகமே மறமாவதும் மற்றவும் மோகமே அறப சற சிற்பதும். (மேரு மந்தரம் : அ ைவறுக்க லுற்ருன் தளரான் அவ் ஐந்தின் அவாவறுப்பின் ஆற்ற அமையும் - அவாவரு:ன் ஆகு மவனுயின் ஐங்களிற்றின் ஆட்டுண்டு போகும் புழையுட் புகுந்து. (ஏலாதி 11, அவச பிதவிக்கு வித் து ; அதை ஒழிக் கவரே தன் பதி கொடர்புகள் ஒழிக்க இன்பம் அடைங்.: மகிழ்வர் என இவை: குறிக் துள்ளன. பொருட் குறிப்புகளையும் கருத்துகளையும் கூர்ந்த ஒர்க் த அ வ ச வி ன் திமையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். அவா வேர் அறின் பிறவி பேர் அ.அம். உலகப் பொருள்களில் ஆசை பெருகிவா மனிதன் மருள குய் சேம் உலகிருன் முடிவில் அவன் சாகும் போது எதை எண்ணுகிருகுே அக்க கினேவின் படியே பிறக்கிருண். இந்த உடலம் விடும்பொழுது யாவன் பாதொன் றினேநினேந்தான் அந்த அளவே அந்தப்பா வல்னயால் அதனே அடையுமால் 41 ம் றன் இயல்பே எப்பொழுதும் இதயத் திடைகொண்டு என்பாலாம். சிந்தை யொடும்வா ளமர்தொடங்கின் அதனுல் எனேயே தொடருமால். (பகவற்கீதைத் இறக்கும் பொழுது ஒருவன் எதை கினேக்கிருகுே அதன் படியே பின்பு அவன் பிறக்கிருன் என இது குறித்துளது. ஈசனை வினேங்கால் பிற வி) தீர்க்க இன்புறுகிருன் , வேறு ஆசை படிங் சால் பிறவியை அடைக்க அன்புறுகிருன்.